நிலையவள்

தங்க கட்டிகளுடன் இந்தியர்கள் மூவர் கைது

Posted by - July 26, 2018
சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை தங்கத்தை எடுத்து வந்த இந்தியர்கள் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சந்தேக நபர்கள் மூவரும் சென்னையில் இருந்து இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் பாதங்களில் ஒட்டப்பட்டிருந்த 6 தங்க…
மேலும்

மகிந்த வன்னியிலிருந்து கொண்டு சென்ற சொத்தை தந்தாலே எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்யலாம்- சத்தியலிங்கம்

Posted by - July 26, 2018
மகிந்த ராஜபக்ச வன்னி பிரதேசத்தை கைப்பற்றிய போது இங்கிருந்து பணமாகவும், தங்கமாகவும், சொத்தாகவும் எடுத்து சென்றதை மீண்டும் தந்தாலே வடக்கில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும் என தெரிவித்த ப.சத்தியலிங்கம், இதற்கு அரசாங்கத்தின் பணம் தேவையில்லை எனவும் கூறியுள்ளார். வவுனியாவில் நேற்று (புதன்கிழமை)…
மேலும்

தேர்தலை பிற்போட்டு பலவீனத்தை வெளிக்காட்டுகின்றனர் – கெஹலிய

Posted by - July 26, 2018
அரசாங்கம் வட மாகாண சபைக்கான தேர்தலை உரிய காலத்தில் நடத்தாது பிற்போட நினைப்பது அரசாங்கத்தின் பலவீனத்தை எடுத்துக் காட்டுகின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாண சபை தேர்தலை  பழைய முறைமையிலே…
மேலும்

களுத்துறை, நாகொட பிரதேசத்தில் சொத்துப் பிரச்சினையால் ஒருவர் கொலை

Posted by - July 26, 2018
களுத்துறை, நாகொட பிரதேசத்தில் தடியால் தாக்குதல் நடத்தி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டின் அறையில் இருக்கும் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சொத்துப் பிரச்சினையால் இந்தக் கொலை நிகழ்ந்துள்ளதாகவும், சந்தேகநபர் தற்போது பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.…
மேலும்

வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கைது

Posted by - July 26, 2018
ஒரு தொகை வல்லப்பட்டைகளை அருகில் வைத்திருந்த நபர் ஒருவர் கடவத்தை 09ம் கட்டை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பிரதேச புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபரிடமிருந்து 10 கிலோவும் 884 கிராம் வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார்…
மேலும்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

Posted by - July 26, 2018
மஹவெல, கல்கடுல்ல ஆற்றில் குளிக்க சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கல்கடுவ பாலத்திற்கு அருகில் குளிக்க சென்ற நபர் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அகுரம்பட, வெந்தேசியாய பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு…
மேலும்

செட்டிக்குளத்தில் யானை தாக்கியதில் ஒருவர் காயம்

Posted by - July 26, 2018
வவுனியா செட்டிக்குளம் – சண்முகபுரத்தில் இன்று  அதிகாலை காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த நபரொருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 70 வயதான சுப்பையா பொன்னையா என்பவர்   தனது  வீட்டு காணிக்குள்  சத்தம் ஏதோ கேட்பதை உணர்ந்து வீட்டிற்கு வெளியே …
மேலும்

எந்தவொரு தேர்தலிலும் வெற்றிபெறும் திறமை ஐக்கிய தேசிய கட்சிக்கு உண்டு-அமரதுங்க

Posted by - July 26, 2018
எதிர்வரும் தேர்தல்களுக்காக ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருப்பதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.எந்தவொரு தேர்தலிலும் வெற்றிபெறும் திறமை ஐக்கிய தேசிய கட்சிக்கு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும்

ஓய்வூதியம் பதிவு செய்வதற்கான இறுதி திகதி அறிவிப்பு

Posted by - July 26, 2018
விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியம் கொடுப்பனவு முறையின் கீழ், மீள பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால எல்லை எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இதுவரையில் மூன்று இலட்சத்து 80 ஆயிரம் பேர் இந்த ஓய்வூதிய கொடுப்பனவிற்கு பதிவு செய்துள்ளதாக ஓய்வூதிய…
மேலும்

தொண்டராசிரியர் விவகாரம் இம்மாதத்துடன் முடிவுக்கு வரும் -கிழக்கு ஆளுநர்

Posted by - July 26, 2018
தொண்டராசிரியர்களின் மேன் முறையீடுகள் அனைத்தும் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடையும் என கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் தொண்டராசிரியர் தெரிவின் போது தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் நிரந்தர நியமனத்தை பெற்று தருமாறும் பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்கள் நேற்று புதன்…
மேலும்