தங்க கட்டிகளுடன் இந்தியர்கள் மூவர் கைது
சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை தங்கத்தை எடுத்து வந்த இந்தியர்கள் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சந்தேக நபர்கள் மூவரும் சென்னையில் இருந்து இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் பாதங்களில் ஒட்டப்பட்டிருந்த 6 தங்க…
மேலும்
