நிலையவள்

விஜயகலாவை ஒரு போதும் கைது செய்யப்போவதில்லை-உதய கம்மன்பில

Posted by - July 26, 2018
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை ஒரு போதும் தற்போதைய அரசாங்கம் கைது செய்யப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தேசிய நூலகம் ஆவணவாக்கல் சேவைகள் சபை அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்…
மேலும்

ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு பொது வேட்பாளருக்கும் ஆதரவு வழங்கப்போவதில்லை- சரத்

Posted by - July 26, 2018
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு பொது வேட்பாளருக்கும் ஆதரவு வழங்கப்போவதில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குமார் சங்கக்கார அடுத்த தேர்தலில்…
மேலும்

கொழும்பின் சில பகுதிகளுக்கு மின்சாரத் தடை

Posted by - July 26, 2018
நாளை (27) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கொழும்பின் சில பகுதிகளுக்கு மின்சாரத் தடை ஏற்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 132 கிகா வெட் மின் கட்டமைப்பில் அவசர திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட…
மேலும்

சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவை உடன் கலைக்கவும்- அமைச்சர் பணிப்பு

Posted by - July 26, 2018
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள புலனாய்வுப் பிரிவை உடன் அமுலுக்கு வரும்வகையில் கலைக்குமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல பணிப்புரை விடுத்துள்ளார். கடந்த நாட்களில் சிறைச்சாலைத் திணைக்களம் தொடர்பில் ஏழுந்த பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து இந்த…
மேலும்

பொலிஸ் பரிசோதகருக்கு பிடியாணை

Posted by - July 26, 2018
ஏறாவூர் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியும் தற்போதைய காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் சுகத் என்பவருக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. போக்குவார்த்து குற்றச்செயல் ஒன்று தொடர்பான வழக்கு…
மேலும்

சர்வதேச விமான சேவையை விரிவுபடுத்துவதற்காக புதிய வேலைத்திட்டம்-நிமல் சிறிபால டி சில்வா

Posted by - July 26, 2018
இலங்கையில் சர்வதேச விமான சேவையை விரிவுபடுத்துவதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் ரத்மலான, மட்டக்களப்பு ஆகிய விமான நிலையங்களை நவீன மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும்…
மேலும்

மனித எலும்புக்கூடுகளில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட முறிவுகள்

Posted by - July 26, 2018
மன்னார் ´சதொச´ விற்பனை நிலைய வளாகத்தில் இன்று (26) 42 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மனித புதைகுழி அகழ்வின் போது, மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் பலவற்றில் கூரிய ஆயுதத்தால் பலமாக தாக்கப்பட்டமையால் ஏற்படும் முறிவுகளை…
மேலும்

புகையிரத ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்

Posted by - July 26, 2018
புகையிரத நிலைய கட்டுப்பாட்டாளர்கள், புகையிரத ஓட்டுனர்கள், நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட புகையிரத ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த வேலை நிறுத்தம் இன்று மாலை 4 மணிவரை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

வெலிக்கடை கைதிகளுக்கு விசேட அறிவித்தல்

Posted by - July 26, 2018
கைத்தொலைபேசிகள் மற்றும் தொலைபேசி இணைப்புகளை (sim) தம்வசம் வைத்திருக்கும் கைதிகள் அவற்றை உடனடியாக சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு வெலிக்கடை சிறைச்சாலையில் அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலைக்குள் கைதிகள் அடிக்கடி நடமாடும் பிரதேசங்களில் இந்த அறிவித்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிறைக்கூடங்களுக்குள் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு…
மேலும்

வௌிநாடு சென்று திரும்பாத பேராசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - July 26, 2018
பட்டப்பின் படிப்பிற்காக வௌிநாடுகளுக்கு சென்ற பல்கலைக்கலகங்களின் விரிவுரையாளர்களில் பெரும்பாலானோர் மீண்டும் நாட்டுக்கு திரும்பவில்லை என உயர் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. பட்டப்பின் படிப்பிற்காக ஒரு ​பேராசியருக்காக அரசாங்கம் பாரிய தொகையை செலவிடுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதுதவிர பட்டப்பின் படிப்பு காலத்தில் சம்பளமும்…
மேலும்