நிலையவள்

கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் விரைவில் நடாத்தப்படும் – பைஸர்

Posted by - August 2, 2018
சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு வாக்களித்தவாறு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை மிக விரைவில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத்…
மேலும்

நாளை வேலை நிறுத்தம் உறுதி – வைத்தியர் சங்கம் அறிவிப்பு

Posted by - August 2, 2018
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தம் நாளை (03) காலை 08 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. வேலைநிறுத்தம் மேற்கொள்வதற்கான 10 காரணங்கள் தொடர்பில் ஜனாதிபதி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மீண்டும்…
மேலும்

சம்பள அதிகரிப்பது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை – ஆனந்த குமாரசிறி

Posted by - August 2, 2018
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பள அதிகரிப்பது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனப் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார். நீதிபதிகளின் சம்பள உயர்வுக்கு ஒப்பீட்டளவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டிய முறை தொடர்பில்…
மேலும்

SLMC தலைவர் இராஜினாமா

Posted by - August 2, 2018
இலங்கை மருத்துவ சபையின் [Sri Lanka Medical Council (SLMC)] தலைவராக இருந்த பேராசிரியர் கொல்வின் குணரத்தன குறித்த பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமா கடிதத்தை கடந்த ஜூலை 31ம் திகதி சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு!

Posted by - August 2, 2018
திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காயத்திரி அம்மன் ஆலயத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலத்தின் முழங்கால்கள் மடக்கப்பட்டு,  உருகுலைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 60…
மேலும்

5 ஆம் திகதி தேர்தல் நடைபெறலாம்- மனோ

Posted by - August 2, 2018
எதிர்வரும் மாகாண சபைதேர்தல் எந்த முறையின் கீழ் நடைபெறவேண்டும் என்பது குறித்து தீர்மானிப்பதற்காக கட்சி தலைவர்கள் மத்தியில் நேற்று இடம்பெற்ற சந்திப்பு முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் முடிவடைந்துள்ளது. பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவின் தலைமையின்  கீழ் அலரிமாளிகையில்  இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த…
மேலும்

முல்லைத்தீவில் பதற்றம் : கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு!!!

Posted by - August 2, 2018
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன் பிடித் தொழிலை உடனடியாக நிறுத்துமாறு கோரி மீனவர்கள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு இன்று காலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம் முன்னால் ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்ட பேரணி முல்லைத்தீவு பொது சந்தை…
மேலும்

அரச வங்கியில் கொள்ளையிட்டவர் கைது

Posted by - August 2, 2018
அரச வங்கி ஒன்றில் பணக் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஒருவர் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ, காலி வீதி பிரதேசத்தில் இருக்கின்ற அரச வங்கி ஒன்றில் புகுந்த சந்தேகநபர் 1000 ரூபா நாணயத்தாளை கொடுத்து அதனை மாற்றித் தருமாறு…
மேலும்

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Posted by - August 2, 2018
கொழும்பு – சிலாபம் பிரதான வீதியின் பண்டாரவத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (01) இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் சிலாபம், மல்வத்த…
மேலும்

130 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - August 2, 2018
மன்னார் பிரதேசத்தில் 130 கிலோ கிராம் நிறையுடைய கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கார் ஒன்றில் அவை எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவலின்…
மேலும்