நிலையவள்

மக்களை கடனாளிகளாக்குவது அரசாங்கமும் படையினரும் – ஸ்ரீதரன்

Posted by - August 9, 2018
அரசாங்கமும் பாதுகாப்பு படைகளும் எமது மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து எமது மக்களை கடனாளிகளாக மாற்றி வருகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் சம்பள மற்றும்…
மேலும்

இரண்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய தனியார் வகுப்பு ஆசிரியர் கைது

Posted by - August 9, 2018
பலாங்கொட, நகரில் தனியார் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவர் 16 வயது மாணவர்கள் இருவருக்கு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர் கூறினார். வேறொரு ஆசிரியரின் வகுப்பில் கலந்து கொண்டதற்காக குறித்த இரண்டு மாணவர்களுக்கும் இந்த ஆசிரியர் தாக்குதல்…
மேலும்

வேலைநிறுத்தத்தினால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களேயன்றி அரசாங்கம் அல்ல-சிறிசேன

Posted by - August 9, 2018
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றவர்கள் தங்களது வரப்பிரசாதங்களை பற்றி சிந்திப்பதைப் போன்று நாட்டின் அப்பாவி பொதுமக்களின் உரிமைகளை பற்றியும் மனிதாபிமானத்தோடு சிந்திக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வேலைநிறுத்தங்களினால் பாதிக்கப்படுவது நாட்டிலுள்ள அப்பாவி மக்களேயன்றி அரசாங்கம் அல்ல என்றும் ஜனாதிபதி மேலும்…
மேலும்

பசிலுக்கு எதிரான வழக்கை ஹோமாகம நீதிமன்றுக்கு மாற்றுவதற்கு கால அவகாசம்

Posted by - August 9, 2018
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் திவிநெகும திட்டத்தின் மூலம் நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஹோமாகம மேல் நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு இருக்கின்ற வழிமுறைகள் சம்பந்தமாக எழுத்துமூலம் விளக்கம் முன்வைக்குமாறு கொழும்பு…
மேலும்

வெட் வரி திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

Posted by - August 9, 2018
பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தச் சட்டமூலம் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆரம்பித்து வைத்தார். இந்த பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தச் சட்டமூலம்…
மேலும்

பாதாள உலக குழுவின் ஆதரவு மட்டுமே அரசாங்கத்துக்கு உள்ளது- திலும் அமுனுகம

Posted by - August 9, 2018
இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு மக்களின் ஆதரவும் இல்லை. ஊடகங்களின் ஆதரவும் இல்லை. உள்ள ஒரே ஆதரவு பாதாள உலக குழுவினுடையதாகும் என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்தார். இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…
மேலும்

நான் மதுபானம் அருந்துபவன் அல்ல, இதனால் விலை அதிகரிப்பு பிரச்சினையில்லை- மஹிந்த

Posted by - August 9, 2018
நான் மதுபானம் அருந்துவதில்லையென்பதனால் மதுபானத்தின் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு பிரச்சினையில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அபே கம வளாகத்தில் இன்று (09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். மதுபானத்தின்…
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் சம்பளம் போதுமானதாக இல்லை-ரவீந்திர சமரவீர

Posted by - August 9, 2018
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் சம்பளம் போதுமானதாக இல்லாதிருப்பினும் நாட்டின் நிலைமையை பொறுத்து சம்பள அதிகரிப்பதை எதிர்பார்ப்தில்லை என தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார். தற்போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கும் சம்பளம் தனது வாழ்க்கைச் செலவுடன்…
மேலும்

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மீண்டும் விளக்கமறியலுக்கு

Posted by - August 9, 2018
பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இருவரையும் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக …
மேலும்

போக்குவரத்து சபை ஊழியர்களில் விடுமுறைகள் இரத்து

Posted by - August 9, 2018
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களில் விடுமுறைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளன. புகையிரத ஊழியர்களில் வேலைநிறுத்தம் நிறைவடையும்வரை இலங்கை போக்குவாரத்துசபை ஊழியர்களில் விடுமுறைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக்க, இ.போ.ச. தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார். க.பொ.தா. உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் இந்த…
மேலும்