நிலையவள்

தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு

Posted by - August 11, 2018
பொகவந்தலாவ பெற்றௌசோ டெவன்போல் தோட்டப் பகுயில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலத்தை மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று சனிகிழமை விடியற்காலை 2.30 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது இவ்வாறு சடலமாக மீட்கபட்ட…
மேலும்

நாட்டை இராணுவ மயப்படுத்தவே அரசாங்கம் முனைகிறது – மஹிந்த

Posted by - August 11, 2018
சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து பொலிஸ் அதிகாரத்தை இராணுவத்தினருக்கு வழங்கி அதன் மூலம் நாட்டை இராணுவ மயப்படுத்தி வேறுவிதமான ஆட்சி முறையை ஏற்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு…
மேலும்

பாடசாலை மாணவர்களுக்கு சிகரட் விற்றவர் கைது

Posted by - August 11, 2018
சியம்பலாண்டுவ, பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொடயான பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு புகைத்தல் பொருட்களை விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் சியம்பலாண்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பாடசாலை மாணவர்களை இலக்காக கொண்டு தனது கடையில் இருந்து இவ்வாறு புகைத்தல் பொருட்களை விற்பனை…
மேலும்

பேராசிரியர் நாஜிம் மீண்டும் தென்கிழக்கு பல்கலையின் உபவேந்தர்

Posted by - August 11, 2018
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக இரண்டாவது முறையாகவும் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் நியமனம் பெற்றுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் நேற்று வெள்ளிக்கிழமை தொலைநகல் மூலம் ஜனாதிபதியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உப வேந்தருக்கான வாக்கெடுப்பில் அதிகப்படியான 13 வாக்குகளை…
மேலும்

ஐ.ஓ.சி. நிறுவனத்தின் பெற்றோலும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

Posted by - August 11, 2018
இலங்கையிலுள்ள இந்திய எண்ணை நிறுவனமும் (ஐ.ஓ.சி.) எரிபொருள் விலையை இன்று(11) நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரித்தது. இதன்படி, 95 ஒக்டைன் ரக பெற்றோல் 2.00 ரூபாவினாலும், சுப்பர்…
மேலும்

புகையிரத வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது

Posted by - August 11, 2018
புகையிரத தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று 4 வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. புகையிரத ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து புதன்கிழமை முதல் குறித்த வேலை நிறுத்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது. எனினும் தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள்…
மேலும்

பொல்லால் தாக்கி சகோதரரை கொலை செய்தவர் கைது

Posted by - August 11, 2018
வரகாபொல, பதுவத்தை பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பொல்லால் தலைக்கு தாக்குதல் நடத்தப்பட்டதில் படுகாயமடைந்த நபர் வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த நபரின் சகோதரரே தாக்குதல் நடத்தியுள்ளதுடன், சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.…
மேலும்

தங்க பிஸ்கட்களை கடத்திய இருவர் கைது

Posted by - August 11, 2018
ஒரு கிலோகிராம் நிறையுடைய 10 தங்க பிஸ்கட்களை சிங்கப்பூரில் இருந்து நாட்டுக்கு கடத்திவந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். தங்க பிஸ்கட்களின் பெறுமதி சுமார் 65 இலட்சம் ரூபா என்று சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன…
மேலும்

தமிழக மீனவர்கள் 27 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

Posted by - August 11, 2018
எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவுக்கு தென் கிழக்கே இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த இராமநாதபுரம் மற்றும்…
மேலும்

பேராதனைப் பல்கலைக்கழக பீடங்களின் கல்வி நடவடிக்கை 13 ஆம் திகதி ஆரம்பம்

Posted by - August 11, 2018
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தற்பொழுது மூடப்பட்டுள்ள அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்த அறிவித்துள்ளார். இருப்பினும், பொறியியல் பீடத்துக்கான கல்வி நடவடிக்கைகள் மாத்திரம் ஆரம்பிக்கப்படாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 26 ஆம் திகதி…
மேலும்