மலையகத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன(காணொளி)
மலையகத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மேல் கொத்மலை,விமலசுரேந்திர,காசல்ரீ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்;டுள்ளன. மத்திய மலைநாட்டிலுள்ள ஒரு சில பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக கடுமையான மழை பெய்துவரும் காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம்…
மேலும்
