நிலையவள்

மலையகத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன(காணொளி)

Posted by - August 14, 2018
மலையகத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மேல் கொத்மலை,விமலசுரேந்திர,காசல்ரீ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்;டுள்ளன. மத்திய மலைநாட்டிலுள்ள ஒரு சில பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக கடுமையான மழை பெய்துவரும் காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம்…
மேலும்

முல்லைத்தீவில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு (காணொளி)

Posted by - August 14, 2018
செஞ்சோலை படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு, ஆவணி மாதம் 14ஆம் திகதி கிபிர் விமானங்கள் நடாத்திய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் 54 பேர் மற்றும்…
மேலும்

மன்னாரில் மனித எலும்புகள் அகழ்வு பணிகள் எதிர்வரும் ஒரு வராத்திற்கு இடைநிறுத்தம் (காணொளி)

Posted by - August 14, 2018
மன்னார் ‘சதொச’ வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மதியம் வரை குறித்த அகழ்வு பணிகள் இடம்பெற்றுவந்த நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை வரை இப்பணிகள்…
மேலும்

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் தமிழ் மீனவர்களது வாடிகளுக்கு இனம்தெரியாத நபர்களால்  தீ வைப்பு (காணொளி)

Posted by - August 14, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன்பிடி அமைச்சர் வருகைதந்து மீனவர்களது பிரச்சனைகளை தீர்த்து சென்ற மறுநாளான நேற்று இரவு முல்லைத்தீவு நாயாறு பகுதியில் தமிழ் மீனவர்களது வாடிகளுக்கு இனம்தெரியாத நபர்களால்  தீ வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாயாறு பகுதியில் தனி ஒருவர் 40 படகுகள் வைத்து…
மேலும்

நடு இரவில் பெண் உப பொலிஸ் பரிசோதகரின் அறைக்குள் நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர்

Posted by - August 14, 2018
மிரிஹான பொலிஸ் நிலையத்தின் பெண்கள் விடுதியில் பெண் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தங்கியிருந்த அறைக்குள் ஜன்னல் ஊடாக நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு 1.30 அளவில் நடந்துள்ளது. அறைக்குள் சத்தம் கேட்டதை அடுத்து…
மேலும்

திருகோணமலையில் திருட்டு மின்சாரம் பெற்ற மூவர் விளக்கமறியலில்

Posted by - August 14, 2018
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருட்டு மின்சாரம் பெற்ற மூவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டள்ளது. குறித்த சந்தேகநபர்களை இன்று திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

மனித எலும்புக் கூடுகள் அகழ்வுப் பணி இடை நிறுத்தப்பட்டது!!

Posted by - August 14, 2018
முன்னெடுக்கப்பட்டு வந்த மனித எலும்புக் கூடுகள் அகழ்வுப் பணிகள் எதிர் வரும் 20ஆம் திகதி வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து 52 நாட்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளதோடு 66 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டு…
மேலும்

வாள்வெட்டுக் குழுவினரால் அடித்து நொருக்கப்பட்ட தனியார் பஸ்

Posted by - August 14, 2018
அச்சுவேலி வடக்குப் பகுதியில், நேற்றுமுன்தினம்(12) இரவு, தனியார் பஸ் ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீ மூட்டி எரிக்கவும் முயற்சிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி – யாழ்ப்பாணம் பயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் மீதே, இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார்…
மேலும்

நீர்கொழும்பு இளைஞர் கைது!

Posted by - August 14, 2018
சட்டவிரோதமாக ஒரு தொகை வல்லப்பட்டை மற்றும் கொதல ஹிம்புட்டுவை தாய்லாந்திற்கு கடத்திச் செல்ல முற்பட்ட இளைஞர் ஒருவரை நேற்று கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 24 வயதான நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த இளம் வியாபாரி…
மேலும்

கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது

Posted by - August 14, 2018
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹட்டன் குடாகம பகுதியில் ஒரு இலட்சத்து எட்டாயிரம் மில்லி கிராம் கேரள கஞ்சாவுடன் 4 சந்தேக நபர்கள் நேற்று (13) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த 4 சந்தேக நபர்களும் விற்பனை செய்வதற்காகவே இந்த…
மேலும்