பரீட்சை கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிக்க ஆலோசனை-அகிலவிராஜ்
பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பரீட்சைகள் ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பிள்ளைகளுக்காக பாரிய அர்ப்பணிப்பு செய்கின்ற ஆசிரியர்களின் வசதிகள் மற்றும் வரப்பிரசாதங்களை அதிகரிப்பதேயன்றி குறைப்பதற்கு ஒருபோதும் தான் நடவடிக்கை எடுப்பதில்லை என்று…
மேலும்
