நிலையவள்

பரீட்சை கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிக்க ஆலோசனை-அகிலவிராஜ்

Posted by - August 17, 2018
பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பரீட்சைகள் ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பிள்ளைகளுக்காக பாரிய அர்ப்பணிப்பு செய்கின்ற ஆசிரியர்களின் வசதிகள் மற்றும் வரப்பிரசாதங்களை அதிகரிப்பதேயன்றி குறைப்பதற்கு ஒருபோதும் தான் நடவடிக்கை எடுப்பதில்லை என்று…
மேலும்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு பேச்சுவார்த்தையில் இணக்கபாடு இல்லை

Posted by - August 17, 2018
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இணக்கபாடு காணப்படாத நிலையில் தொழிற்சங்கங்கள் வெளிநடப்பு செய்துள்ளன. கூட்டு ஒப்பந்தம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நிறைவடையும் நிலையில் புதிய ஒப்பந்தத்தின் நிமித்தம் இன்று (17) வெள்ளிக்கிழமை தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்குமிடையில்…
மேலும்

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி

Posted by - August 17, 2018
வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வடமாகாண மகளிர் விவகார அமைச்சு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்ததது. வவுனியா, வவுனியா தெற்கு பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 10 குடும்பங்கள் இதற்கென தெரிவு செய்யப்பட்டிருந்தன. வடமாகாண மகளிர் அமைச்சியினால் ஒதுக்கப்பட்ட  5…
மேலும்

ஊழல்வாதிகளை நல்லாட்சியால் தண்டிக்க முடியாது – ரஞ்சித் அலுவிஹார

Posted by - August 17, 2018
ஊழல்வாதிகளை தண்டிக்க தேசிய அரசாங்கத்தினால் ஒருபோதும் முடியாது. ஏனெனில் அந்தளவுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் தேசிய நிதியில் மோசடிகள் இடம்பெற்றுள்ளது என சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் பிரதியமைச்சர் ரஞ்சித் அலுவிஹார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்…
மேலும்

மரை இறைச்சியுடன் இருவர் கைது

Posted by - August 17, 2018
வவுனியா நெளுக்குளம் பகுதியில் இன்று முற்பகல் பட்டரக வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட 35கிலோ மரை இறைச்சியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது  ,வவுனியா போதை ஒழிப்பு பிரிவினருடன் வவுனியா புலனாய்வுப் பிரிவினருக்குக்கிடைத்த இரகசியத்தகவல் அடிப்படையில்…
மேலும்

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த யானைக் குட்டி உயிரிழப்பு

Posted by - August 17, 2018
அநுராதபுரம் ஹிதோகம, ஹல்மில்லகுளம் தோட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்திருந்த யானை குட்டி ஒன்று உயிரிழந்துள்ளதாக  செய்தியாளர் கூறியுள்ளார். நேற்று அந்த யானைக் குட்டி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். யானைக் குட்டியின் வலது பக்க கண், காது மற்றும் மார்பு…
மேலும்

மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற்றமைக்கு எதிர்ப்பு

Posted by - August 17, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் வாக்குமூலம் பெறப்பட்டமைக்கு மினுவாங்கொட பிரதேச சபை தாமரை மொட்டு உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசாங்கத்திற்கு மூன்றாண்டுகள் பூர்த்தியாகின்ற சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணை செய்வது அரசியல் தந்திரம்…
மேலும்

எல்லை நிர்ணய அறிக்கை 24ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் – மஹிந்த சமரசிங்க

Posted by - August 17, 2018
மாகாண சபைகள் தேர்தலை, புதிய முறைமையின் கீழ் நடத்துவதற்குத் தேவையான தொகுதிகளைப் பிரிக்கும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை, எதிர்வரும் 24ஆம் திகதியன்று, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில்…
மேலும்

பஸ் ஊழியர் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு தோல்வி!

Posted by - August 17, 2018
தனியார் பஸ் ஊழியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்தப் போராட்டத்தில், அரச முற்போக்குச் சாரதிகள் சங்கம், மேல் மாகாணத் தனியார் பஸ் சாரதிகள் சங்கம், இலங்கைத் தனியார் பயணிகள் போக்குவரத்துச் சேவைகள் சங்கம், துறைமுகக் கொள்கலன் வாகனச்…
மேலும்

மாகாண சபைத் தேர்தல் பழைய முறைப்படியே – கிரியெல்ல

Posted by - August 17, 2018
நாட்டில் தற்பொழுது நிலவும் அரசியல் நிலைமைகளுக்கு ஏற்ப மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையின் கீழ் நடாத்துவதற்கே வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். புதிய முறைமையின் கீழ் நடாத்துவதற்குத் தேவையான சட்ட ஒழுங்குகள் முழுமைப்படுத்தப்படாதுள்ளதாகவும் இதனால், புதிய முறைமையில்…
மேலும்