நிலையவள்

மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Posted by - August 18, 2018
மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் அணைக்கட்டு பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.நீர்தேக்கத்தில் இருந்த அதிகாரிகள், சடலமொன்று மிதப்பதைக்கண்டு தலவாக்கலை…
மேலும்

தமிழ் மக்களிடம் ஆயுதம் இல்லை – முஸ்லிம் மக்களிடமே ஆயுதம் உள்ளது-இம்ராசா

Posted by - August 18, 2018
எந்தவொரு தமிழ் மக்களிடமும் தற்போது ஆயுதம் இல்லை என்றும் முஸ்லிம் மக்களிடமே ஆயுதம் இருப்பதாகவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் இம்ராசா தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய…
மேலும்

விரைவில் ஞாயிறு மற்றும் போயா தினங்களில் மேலதிக வகுப்புக்களுக்கு தடை

Posted by - August 18, 2018
ஞாயிறு மற்றும் போயா தினங்களில் பிரத்தியேக வகுப்புக்களை நடாத்துவதை தடை செய்யும் அமைச்சரவைப் பத்திரம் மிக விரைவில் கொண்டுவரவுள்ளதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அறிவித்துள்ளார். ஞாயிறு மற்றும் போயா தினங்களில் பிற்பகல் 2 மணி வரை மேலதிக வகுப்புக்களை…
மேலும்

ஐ.நா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் கோபி அன்னான் காலமானார்

Posted by - August 18, 2018
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கோபி அன்னான் இன்று தனது 80 ஆவது வயதில் காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது பொதுச் செயலாளர் பதவியில் கடந்த 1997…
மேலும்

வெள்ளிக்கிழமை மாகாண சபைத் தேர்தல் முறைமை குறித்த இறுதி முடிவு

Posted by - August 18, 2018
மாகாண சபை தேர்தல் தொடர்பிலான இறுதி முடிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள எல்லை நிர்ணய அறிக்கை மீதான விவாதத்திற்கு பின்னர் முடிவாகும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்துள்ளார். புதிய…
மேலும்

சட்டவிரோத மின் இணைப்பை பெற்றிருந்த 110 பேர் கைது

Posted by - August 18, 2018
தொட்டலங்க – ஹஜிமா வத்தையில் சட்டவிரோதமாக மின் இணைப்பை பெற்றிருந்த 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை மின்சார சபையின் விசேட சுற்றிவளைப்பு பிரிவால் இன்று அதிகாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முகத்துவாரம் பொலிஸாரின் உதவியுடன் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக மின்சக்தி…
மேலும்

பங்களாதேஷ் பிரஜை கைது!

Posted by - August 18, 2018
வரக்காப்பொல பிரதேசத்தில் காலவதியான கடவுச்சீட்டுடன் பணி புரிந்த பங்களாதேஷ்  பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நங்கல -துல்கிரிய  பிரதேசத்தில் இயங்கி வந்த வாகன பழுதுபார்க்கும் இடத்தில் பணிபுரிந்து வந்த  குறித்த பங்களாதேஷ் பிரஜையின் கடவுச்சீட்டு காலாவதியாகிய நிலையில் தொடர்ந்து இவர் நாட்டுக்குள்…
மேலும்

யார் என்ன சொன்னாலும், சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செயற்பாட்டில்- மலிக்

Posted by - August 18, 2018
சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் அரசியல் மேடைகளில் யார் என்ன கருத்தை தெரிவித்தாலும் இந்த உடன்படிக்கை செயற்படுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். இந்த வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் சிலர் முன்வைத்து வரும் கருத்துக்கள் எந்தவித…
மேலும்

பகிடிவதையை கட்டுப்படுத்த பொலிஸ் நடவடிக்கை

Posted by - August 18, 2018
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு அமைய தேவையான நடவடிக்கைகளை பொலிஸ் நிலையங்கள் மூலம் மேற்கொள்வதற்கு பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதைக்கு எதிராக 1998 ஆம் ஆண்டு இலக்கம்…
மேலும்

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

Posted by - August 18, 2018
போலி நாணயத்தாள்களை வைத்திருந்த இரண்டு இளைஞர்கள் கலேன்பிந்துனுவெவ ரத்மல்வெலிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கலேன்பிந்துனுவெவ பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்த போலி 1000 ரூபா தாள்கள் 70 பொலிஸாரால்…
மேலும்