மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு
மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் அணைக்கட்டு பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.நீர்தேக்கத்தில் இருந்த அதிகாரிகள், சடலமொன்று மிதப்பதைக்கண்டு தலவாக்கலை…
மேலும்
