நிலையவள்

ஆர்ப்­பாட்­டதிற்கு அழைப்பு

Posted by - August 19, 2018
வவு­னியா, ஒலு­ம­டு­வில் உள்ள வெடுக்­கு­நாறி மலை­யைத் தொல்­லி­யல் திணைக்­க­ளம் உரிமை கோரு­வ­தற்கு எதிர்ப்­புத் தெரி­வித்து பிர­தேச மக்­க­ளால் நாளை­ம­று­தி­னம் செவ்­வாய்க்­கி­ழமை ஆர்ப்­பாட்­டம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. வவு­னியா  வடக்­குப் பிர­தேச செய­லம் முன்­பாக இந்த ஆர்ப்­பாட்­டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இந்­தப் போராட்­டத்­தில் அனை­வ­ரும் கலந்து…
மேலும்

சட்ட விரோத பொலிதீன் உற்பத்தியாளர்கள் 300 பேருக்கு எதிராக வழக்கு-உபாலி இந்திரத்ன

Posted by - August 19, 2018
தடை செய்யப்பட்ட பொலிதீன் உற்பத்தி செய்யப்படுவதையும், விற்பனை செய்யப்படுவதையும் தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன்னால் கொண்டுவருவதற்கு பொலிஸாரின் நேரடி உதவியைப் பெற்றுக் கொள்ள மத்திய சூழல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்குத் தேவையான சட்ட ஒழுங்குகளை தயார் செய்யும்…
மேலும்

ஸ்ரீ ல.சு.க.யில் ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை-சிரேஷ்ட உறுப்பினர்

Posted by - August 19, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுங்கு விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று…
மேலும்

கைது செய்யப்படுபவர்கள் சித்திரவதை செய்யப்படுவதை தடுக்க ஏற்பாடு

Posted by - August 19, 2018
பொலிஸாரின் சித்திரவதைக்கு ஆளாவோர் சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதற்கு  தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு விஷேட பொறுப்பொன்று வழங்கப்பட்டுள்ளதாக   அவ்வாணைக்குழுவின் பிரதான விசாரணை அதிகாரி சட்டத்தரணி கலாநிதி மாரின்க சுமணதாஸ தெரிவித்துள்ளார். கைது செய்யப்படுகின்ற நபர்களுக்கு பொலிஸாரால் சித்திரவதை வழங்கப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு மற்றும் அது…
மேலும்

மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும்- ஜி.எல்.

Posted by - August 19, 2018
மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் எனவும், இதற்கு சட்டத்தில் இடம் இருப்பதாக கோரவுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். 1978 ஆம் ஆண்டு சட்டத்தின் படி ஒருவர் இரு தடவைகள் மாத்திரமே…
மேலும்

ஜனாதிபதியாக 3 ஆவது தடவை போட்டியிட முடியாது என்ற சட்டத்தில் தெளிவில்லை- பிரதீபா

Posted by - August 19, 2018
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் படி இரு தடவைகளுக்கு மேலதிகமாக ஒருவர் ஜனாதிபதியாக முடியாது எனக் கூறப்பட்டுள்ளதில் தெளிவின்றியுள்ளதாகவும், இதனை நீதிமன்றம் தான் விளக்கிக் கூற வேண்டியுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி அரசியலமைப்பின் 19…
மேலும்

உயர்தர பரீட்சை நேர அட்டவணை குழறுபடிகளை ஏற்றுக்கொண்டது பரீட்சைகள் திணைக்களம்

Posted by - August 18, 2018
நேர அட்டவணையை சரியான முறையில் கவனத்தில் கொள்ளாததினால் இம்முறை உயர்தர பரீட்சையில் சில பாடங்களுக்கு தோற்ற முடியாது போன பரீட்சார்த்திகளுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சார்த்திகளுக்கு இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முரண்பட்ட…
மேலும்

, அரசாங்கம் தனக்கு தானே குழி தோண்டிக்கொள்கிறது-பந்துல

Posted by - August 18, 2018
முன்னாள் ஜனாதிபதியை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு அரசாங்கம் தனக்கு தானே பாதாள குழியினை தோண்டிக் கொள்கின்றது.  அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளும்  அரசாங்கத்திற்கே எதிர் விளைவுகளை  ஏற்படுத்தும்  என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “குற்றப்புலனாய்வு பிரிவினர்…
மேலும்

சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்த ஐவர் கைது

Posted by - August 18, 2018
கிளிநொச்சி – இரணைமடு குளத்தில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பயன்படுத்திய தங்கூசி வலைகளும் மீட்கப்பட்டுள்ளது. நாட்டில் தங்கூசி வலைகளின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு சட்டத்திற்கு விரோதமான முறையில் இரணைமடு குளத்தில் தங்கூசி வலைகளை…
மேலும்

யாழில் கொள்ளைக் கும்பல் கைவரிசை

Posted by - August 18, 2018
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு அம்மன் கோவிலடியில் வீடு புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியரை கடுமையாகத் தாக்கிவிட்டு நகை மற்றும் பெறுமதியான பொருள்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். கொள்ளைக் கும்பலின் தாக்குதலால் காயங்களுக்குள்ளான வயோதிபத் தம்பதியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.…
மேலும்