நிலையவள்

மஹிந்தவின் வாதம் மக்களை மீண்டும் ஏமாற்றுவதற்கான முயற்சி- துமிந்த

Posted by - August 20, 2018
கூட்டு எதிர்க் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்து கொள்ள முடியாத வறுமை நிலையை மறைப்பதற்கே மஹிந்த ராஜபக்ஷ தனக்கு மீண்டும் போட்டியிட முடியும் என வாதிட்டு வருகின்றார் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமாகிய துமிந்த…
மேலும்

முஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதம், விசாரணை நடாத்த வேண்டும் – ராவணா பலய

Posted by - August 20, 2018
ஆயுதம் வைத்திருக்கும் முஸ்லிம் அமைச்சர்களின் பெயருடன் தகவல்கள் கிடைத்துள்ள நிலையில் அது குறித்து அரசாங்கம் பொடுபோக்காக இருக்காது விசாரணை நடாத்த வேண்டும் என ராவணா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தே கந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். யுத்தத்தின் பின்னர் எல்.ரி.ரி.ஈ.…
மேலும்

புலிகளின் ஆயுதம் வைத்துள்ள அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்- சமிந்த விஜேசிறி

Posted by - August 20, 2018
நாட்டில் ஆயுதம் வைத்திருக்க வேண்டியவர்கள் பாதுகாப்புத் துறையினர் எனவும், ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பவராக இருந்தாலும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாம் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார். யுத்தத்தின் பின்னர்…
மேலும்

அரசியல் வியாபாரம் மக்கள் சேவையாக வேண்டும்-அநுர குமார

Posted by - August 20, 2018
தற்போதுள்ள அரசியல் வியாபாரத்தை மக்கள் சேவையாக மாற்ற வேண்டிய காலம் வந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. அதற்காக கிராமிய மட்டத்தில் உள்ள மக்களை மாற்ற வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க…
மேலும்

மரக்குற்றிகளை கடத்தியவர்கள் கைது

Posted by - August 19, 2018
மாத்தளை கஹல்ல பல்லேகல வனப்பகுதியில் மரக் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிரியாகம வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெருந்தொகையான மரக் குற்றிகளை கொண்டுசெல்ல முற்பட்டபோதே சந்தேகத்துக்குரியவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்

பிஜி தீவுகளில் பாரிய நிலநடுக்கம் – இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை

Posted by - August 19, 2018
பசிபிக் பெருங்கடல் பிஜி தீவுகளுக்கு அருகில் இன்று  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடல் எல்லையில் 560 கிலோமீற்றர் ஆழத்தில் 8.2 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித ஆபத்தும் இல்லையென வளிமண்டலவியல் திணைக்களம் அதிகாரி…
மேலும்

கடலில் மிதந்து வந்த கேரள கஞ்சா மிட்பு

Posted by - August 19, 2018
காங்கேசன்துறை வடக்கு கடற்பரப்பில் மிதந்து வந்த கேரள கஞ்சா பொதிகளை நேற்று சனிக்கிழமை ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மீட்கப்பட்ட நான்கு பொதிகளில் வெவ்வேறு அளவுகளையுடைய 39 சிறிய பொதிகள் காணப்பட்டுள்ளன. இந்த பொதிகள் அனைத்தினதும் மொத்த நிறை 83.5…
மேலும்

ஜனநாயக ரீதியில்  தோன்றிய தேசிய அரசாங்கத்தை ஒரு போதும் போராட்டங்களின் ஊடாக வீழ்த்த முடியாது-துமிந்த

Posted by - August 19, 2018
ஜனநாயக ரீதியில்  தோன்றிய தேசிய அரசாங்கத்தை ஒரு போதும் போராட்டங்களின் ஊடாக வீழ்த்த முடியாது. கடந்த அரசாங்கத்தினை போன்று தேசிய அரசாங்கம் கொடுங்கோலாட்சி புரியவில்லை என குறிப்பிட்ட  துமிந்த திஸாநாயக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி தேசிய அரசாங்கத்தை…
மேலும்

கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - August 19, 2018
அவிசாவளை பகுதியில் உள்நாட்டு கைத்துப்பாக்கி மற்றும் ஒருத்தொகை துப்பாக்கி ரவைகளுடன்  இளைஞர் ஒருவரை அவிசாவளை பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாலேகம பகுதியில் சீதாவாக்க சட்டஅமுலாக்கல் பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர்…
மேலும்

ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உட்பட எட்டு பேர் கைது

Posted by - August 19, 2018
சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் உட்பட எட்டு பேர் பிலியந்தலை பொலிஸாரால் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட எட்டு பேரையும் 24 மணிநேர பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்துமாறு கெஸ்பாவ…
மேலும்