நிலையவள்

மின்னேரியா விவகாரம் 10 பேருக்கு விளக்கமறியல்

Posted by - August 29, 2018
மின்னேரிய தேசிய பூங்காவின் வனஜீவராசிகள் அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹிங்குராங்கொட பிரதேச சபை உறுப்பினர் உட்பட 10 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த 10 பேரையும் எதிர்வரும் செப்டம்பர் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
மேலும்

திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - August 29, 2018
திருகோணமலை மாவட்டம் பட்டிணமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கப்பல் துறை கிராம மக்கள் தங்களது குடியிருப்பு காணிகளை அத்துமீறு எல்லை போடுவதை உரிய அரச அதிகாரிகள் நிறுத்த வேண்டும் எனக்கோரி இன்று (29) திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு…
மேலும்

கலஹா சம்பவம் தொடர்பில் விசாரணை

Posted by - August 29, 2018
கலஹா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற பதற்ற நிலை தொடர்பில் ஒழுங்கான விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதார சேவை பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நேற்று கலஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்ததையடுத்து வைத்தியசாலை வளாகத்தில்…
மேலும்

கிளிநொச்சியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - August 29, 2018
கிளிநொச்சி – கரைச்சி பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரவுன் ரோட் பகுதியில் உள்ள வயல் கால்வாயில் இருந்து, இன்று (29) காலை 20 வயது மதிக்கத்தக்க யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம், இதுவரை அடையாளம் காணப்படவில்லை…
மேலும்

பாம் எண்ணெய்க்கான வரி அதிகரிப்பு

Posted by - August 29, 2018
பாம் எண்ணெய், இறக்குமதிச் செய்யப்படும் போது, ஒரு கிலோ கிராமுக்கு அறவிடப்படும் விசேட வியாபார பண்ட வரி, 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆம் திகதி முதல் அமுல்படுத்தும் வகையில், நிதியமைச்சினால் இந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. விசேட வியாபார பண்ட…
மேலும்

16 பேருக்கான அமைச்சர் பாதுகாப்பு விலக்கப்பட்டது-ராஜித

Posted by - August 29, 2018
அரசாங்கத்திலிருந்து விலகி, எதிரணியில் அமர்ந்துள்ள, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரின் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சரவை இணைப் பேச்சாளர். அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற, வாராந்த அமைச்சரவை முடிவுகளை…
மேலும்

நாவற்குழியில் மூச்சுத் திணறலினால் பரிதாமாக உயிரிழந்த பாலகன்

Posted by - August 29, 2018
சளி அடைப்பினால் மூச்சுத் திணறலுக்கு உள்ளான ஒரு வயது ஆண் குழந்தை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தது.கைதடி நாவற்குளி தெற்கைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.மூச்சுத் திணறலுக்கு உள்ளான குழந்தை யாழ்.போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டது. எனினும் குழந்தை உயிரிழந்து விட்டது.
மேலும்

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி தாய் மகன் படுகாயம்!

Posted by - August 29, 2018
தாயும் மகனும் உந்துருளியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது காட்டு யானை ஒன்று வழிமறித்துத் தாக்கியுள்ளது. இதனால் தாயும் மகனும் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பெரியபுல்லுமலை அம்பகஹவத்தை காட்டுப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மயிலம்பாவெளியைச்…
மேலும்

டெஸ்போட் பகுதியில் சில்லறை கடையில் தீ விபத்து

Posted by - August 29, 2018
நானுஓயா டெஸ்போட் பகுதியில் அமைந்துள்ள சில்லறை கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.இத்தீ விபத்து இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். நானுஓயா பொலிஸார், நுவரெலியா மாநகர…
மேலும்

அடுத்த வார இறுதிக்குள் மயிலிட்டி பாடசாலை மக்கள் வசம் – வேதநாயகன்

Posted by - August 29, 2018
மயிலிட்டிப் பாடசாலையை விடுவிக்குமாறு ஜனாதிபதி விடுத்த உத்தரவிற்கு அமைவாக குறித்த பாடசாலையினை அடுத்த வார இறுதியில் எம்மிடம் கையளிப்பதாக இராணுவத் தளபதி உறுதிமொழி வழங்கியுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். மயிலிட்டிக்கு கடந்த 23 ஆம் திகதி வருகை தந்த ஜனாதிபதி…
மேலும்