மின்னேரியா விவகாரம் 10 பேருக்கு விளக்கமறியல்
மின்னேரிய தேசிய பூங்காவின் வனஜீவராசிகள் அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹிங்குராங்கொட பிரதேச சபை உறுப்பினர் உட்பட 10 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த 10 பேரையும் எதிர்வரும் செப்டம்பர் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
மேலும்
