நிலையவள்

கலஹா வைத்­தி­ய­சாலை மீதான தாக்­கு­தல், ஏழு பேர் அதிரடி கைது

Posted by - September 1, 2018
கலஹா தெல் தோட்டையைச் சேர்ந்த ஒன்றரை வயது பச்சிளம்பாலகன் சங்கர் சஜியின் பூதவுடல் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நேற்றுமுன்தினம் மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. இதன்போது பெருமளவிலான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்திய அதேவேளை இறுதிக்கிரியைகளிலும் பங்கேற்றிருந்தனர். கடந்த 28ஆம் திகதி கலஹா வைத்தியசாலையில் …
மேலும்

இலங்கையில் படையினர் அரசாங்கத்தின் உத்தரவை ஏற்க மறுக்கின்றனர்-செயிட் ராத் அல் ஹுசைன்

Posted by - September 1, 2018
இலங்கை இராணுவம் நிலங்களை பொது மக்களிடம் கையளிப்பது தொடர்பான விடயங்களில் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மறுக்கின்றது என ஐக்கியநாடுகளின் மனித உரிமை ஆணையாளர்  செயிட் ராத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். எகனமிஸ்ட் சஞ்சிகையில் எழுதியுள்ள கட்டுரையொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். துயரத்தில் சிக்கியுள்ளவர்களின்…
மேலும்

நாட்டின் தென்மேற்கு கடற் பிரதேசத்தில் பூகம்பம்!

Posted by - September 1, 2018
இலங்கையின் தென்மேற்கு கடற் பிரதேசத்தில்  5.2 ரிச்டர் அளவிலான நில நடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த  நில நடுக்கத்தினால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இது குறித்து பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் வளிமண்டளவியல்…
மேலும்

மர்ம பொருள் வெடித்ததில் மீனவர் பலி

Posted by - September 1, 2018
மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப் பொருளை எடுத்து சோதனைக்கு உற்படுத்தியபோது மர்ம பொருள் வெடித்ததில் மீனவர்  ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மன்னார் பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த…
மேலும்

இவ்வருடத்துக்குள் கொழும்பு வாகன நெரிசலுக்கு தீர்வு, இலகு ரயில் சேவை- சம்பிக்க

Posted by - September 1, 2018
கொழும்பு நகர போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் முகமாக இலகு ரயில் சேவையொன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தை இவ்வருட இறுதியில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். கொழும்பு நகர…
மேலும்

பாணந்துரை பொலிஸில் கடமையாற்றும் பெண் தீயில் கருகி மரணம்

Posted by - September 1, 2018
பாணந்துரை வலான ஊழல் ஒழிப்பு பிரிவில் சேவையாற்றும் 23 வயதுடைய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஹாலிஎல ஜகுல்லவிலுள்ள தனது வீட்டிற்குள் மர்மமான முறையில் தீ யில் கருகி உயிரிழந்துள்ளார். சந்திமா பிரியதர்ஷனி சந்திரசேகர என்பவரே இவ்வாறு உயரிழந்துள்ளார். இவர் விடுமுறையில்…
மேலும்

மஹிந்தவின் தயவால் எம்.பி.யானவர்கள் எதிராக செயற்படுவது தவறு- சந்திரசேன

Posted by - September 1, 2018
கூட்டு எதிர்க் கட்சியினால் எதிர்வரும் 5 ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ள அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பிரதான நோக்கம்  ஜனநாயக அரசாங்கமொன்றை உருவாக்குவதே ஆகும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். அனுராதபுரத்தில் இன்று…
மேலும்

அடையாள அட்டை பெறுவதற்கான கட்டணம் இன்று முதல் அமுல்

Posted by - September 1, 2018
தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக அறவிடப்படுகின்ற கட்டணம் இன்று முதல் அமுல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி 15 வயதை எட்டிய முதல் தடவையாக தேசிய அடையாள அட்டையை பெறுவோரிடமிருந்து 100 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது. அத்துடன், தேசிய அடையாள…
மேலும்

காட்டு யானையின் தாக்குதலில் இளைஞர் பலி

Posted by - September 1, 2018
வெல்லாவளி, சின்னவத்த பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரழந்துள்ளார்.பயிர் நிலத்திற்கு வந்த காட்டு யானையை விரட்டுவதற்காக ஒரு குழுவினருடன் சென்ற போது குறித்த இளைஞர் மிது யானை தாக்குதல் நடத்தியுள்ளது. மலயார்கட்டு, பக்கிஎல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய…
மேலும்

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறுவனின் பூதவுடல் நல்லடக்கம்

Posted by - September 1, 2018
சளித்தொல்லையால் அவதியுற்று பரிதாப மரணத்தைத் தழுவிக்கொண்ட கலஹா தெல் தோட்டையைச் சேர்ந்த ஒன்றரை வயது பச்சிளம்பாலகன் சங்கர் சஜியின் பூதவுடல் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நேற்றுமுன்தினம் மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. இதன்போது பெருமளவிலான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்திய அதேவேளை இறுதிக்கிரியைகளிலும் பங்கேற்றிருந்தனர். கடந்த…
மேலும்