நிலையவள்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மஹிந்த ராஜபக்ஷவுடன் இருக்க வேண்டும் -நிஷாந்த முத்துஹெட்டிகம

Posted by - September 9, 2018
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மஹிந்த ராஜபக்ஷவுடன் இருக்க வேண்டும் என பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதியாகவும் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகவும் தெரிவு செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.…
மேலும்

ஐ.தே.க.யின் தலைமை கிடைக்கும் போது இளைஞர்கள் முதுமை அடைவர்- மஹிந்த

Posted by - September 9, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை எதிர்வரும் 2030 இல் புதிய தலைமுறையினருக்கு வழங்கும் போது அக்கட்சியின் தற்பொழுதுள்ள இளையவர்கள் வயதுக்கு சென்று விடுவார்கள் என்பதை யாருக்கும் விளக்கத் தேவையில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்கள் இன்று பாரியளவில் அப்பாவிகளாக்கப்பட்டு…
மேலும்

ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - September 8, 2018
மஸ்கெலியா காட்மோர் பகுதியில் உள்ள ஆறு ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலத்தை மஸ்கெலியா பொலிஸார் மீட்டுள்ளனர்.காட்மோர் தம்பத்தனை பகுதியைச் சேர்ந்த காலிமுத்து விஜயலக்ஷமி என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் சடலத்தை இன்று காலை 11 மணியளவில் மீட்டுள்ள…
மேலும்

புளியங்குளம் பகுதியில் இளம் ஜோடி சடலமாக மீட்பு

Posted by - September 8, 2018
வவுனியா புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து இளம் ஜோடியின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்திய வீடமைப்பு திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டினால் வவுனியா புளியங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீடொன்றில் இருந்து இன்று மாலை 25 மற்றும் 19 வயதுடைய இளம்…
மேலும்

தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது!

Posted by - September 8, 2018
சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை சென்னையிலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்  (Temple Tow)  பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான வியாபாரியே என…
மேலும்

முதலை தாக்கி ஒருவர் பலி

Posted by - September 8, 2018
மட்டுவில், மகிழுர் கிராமத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர் முதலையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். சுமார் 42 வயது மதிக்கதக்க ஒருவரே இன்று காலை மீன் பிடிக்க சென்ற போது முதலை தாக்குதலுக்குள்ளாகி உயிர் இழந்துள்ளதாக  முதற்க்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக களுவாஞ்சி…
மேலும்

திடீர் சுற்றி வளைப்பில் 3593 பேர் கைது

Posted by - September 8, 2018
நாடு முழுவதும் நேற்று இரவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பில் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 3593 பேர் பொலிஸாரால் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேவேளை வீதி ஒழுங்கு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 6542 வழக்குகள் பொலிஸாரல் பதிவு…
மேலும்

20 ஐ எதிர்ப்பவர்கள் அரசியல் ரீதியில் அடிமைத்துவ சிந்தனையில் காணப்படுபவர்களே- ஜே.வி.பி

Posted by - September 8, 2018
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை எதிர்ப்பவர்கள் அரசியல் ரீதியில் அடிமைத்துவ சிந்தனையில் காணப்படுபவர்களே என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் மஹிந்த குழு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில நேற்று…
மேலும்

அடுத்த அரசாங்கத்தின் தலைவர் பிரதமர் – மைத்திரிபால

Posted by - September 8, 2018
தேர்தலின் பின்னர் அமையப்போகும் புதிய அரசாங்கத்தின் தலைவர் ஜனாதிபதியல்ல எனவும், அவர் பிரதமரே எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 19 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் பெரும்பாலான அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால், அடுத்த அரசாங்கத்தின் தலைவரை…
மேலும்

அலி ரொஷான் பிணையில் விடுதலை

Posted by - September 8, 2018
போலியான ஆவணங்களை பயன்படுத்தி யானையொன்றை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அலி ரொஷான் என்ற நிராஜ் ரொஷான் உள்ளிட்ட மூன்று பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் கெஸ்பேவ நீதவான் ருசிர வெலிவத்த முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.…
மேலும்