நிலையவள்

20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – ஜீ.எல்.பீரிஸ்

Posted by - September 10, 2018
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு பெற்றால் மாத்திரம் போதாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி மக்கள் ஆதரவையும் பெறவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் சட்டத்துறை…
மேலும்

மட்டக்களப்பில் ஹெரோயினுடன் மூவர் கைது

Posted by - September 10, 2018
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூன்று இடங்களில் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிவித்தார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய  தகவலொன்றின் அடிப்படையில் மாநகர சபை பிரதேசமான குவைத் சிட்டி மற்றும் காத்தான்குடியிலுள்ள…
மேலும்

சம்பள அதிகரிப்பு கட்டாயம் வழங்க வேண்டும் – திஸ்ஸ

Posted by - September 10, 2018
உலக சந்தையில் தேயிலை விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு ஆயிரம் ரூபாவாக ஆக்கப்படவேண்டும். திஸ்ஸ விதாரண தெரிவித்தார். கடந்த வருடம் தேயிலை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்து சம்பள அதிகரிப்பு செய்ய மறுத்ததுபோன்று இம்முறை அவ்வாறு செய்ய தொழிற்சங்கங்கள்…
மேலும்

ஊழல், மோசடிகள் மற்றும் ஏனைய தேவையற்ற விடயங்கள் தொடர்பில் முறையான விசாரணை- ராஜித

Posted by - September 10, 2018
சுகாதார சேவையில் இடம்பெறும் ஊழல், மோசடிகள் மற்றும் ஏனைய தேவையற்ற விடயங்கள் தொடர்பில் முறையான விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன சுகாதார அமைச்சின் விசாரணை பிரிவிற்கு அறிவுறுத்தியுள்ளார். விசாரணை பிரிவின் நடவடிக்கை முறையாக முன்னெடுப்பது தொடர்பில் சுகாதார…
மேலும்

புதிய புகையிரத பெட்டிகள் கொள்வனவு செய்ய ஒப்பந்தம்

Posted by - September 10, 2018
160 புதிய புகையிரத பெட்டிகள் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம், போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் கையொப்பமிடப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், இந்தியாவின் கடன் நிவாரணத் திட்டத்தின் கீழ், 160 புகையிரத பெட்டிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இவற்றைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம், போக்குவரத்து…
மேலும்

விச பால் பக்கெட் குற்றச்சாட்டுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

Posted by - September 10, 2018
கூட்டு எதிர்க் கட்சியின் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்றுக்கு விசம் கலந்த பால் பக்கெட் வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் மிரிஹான பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தெரிவித்துள்ளது. இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…
மேலும்

என்னுடைய வழக்கு ஆச்சரியமானது- கோட்டாபய

Posted by - September 10, 2018
அரசாங்கத்தினால் விஷேட நீதிமன்றம் ஒன்றினை ஆரம்பித்து நாட்டின் பொருளாதரத்தை பாரியளவில் பாதித்த ஊழல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில், தன்னுடைய தந்தைக்கு கட்டிய நூதனசாலைக்கு செலவு செய்த நிதி குறித்த வழக்கு இரண்டாம் இடத்தில் இருப்பது ஆச்சரியமானது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ…
மேலும்

உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

Posted by - September 10, 2018
பொலநறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசத்தில் பற்றைக்காட்டிற்குள், உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட சடலம் ஒன்றினை தாம்  மீட்டுள்ளதாக வெலிக்கந்தை பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை பிரதேச வாசிகள் வழங்கிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்ட பொலிஸார் சடலம் ஒன்று அடையாளம் காணமுடியாதவாறு…
மேலும்

அமல் கருணாசேகரவுக்கு பிணை

Posted by - September 10, 2018
இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தினால் இவ்வாறு பிணை வழங்கப்படுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவத்தில் அதற்கு…
மேலும்

ரணில் விக்ரமசிங்கவிடம் பிரதமர் ஒருவருக்கு இருக்க வேண்டிய தகைமைகள் இல்லை-மஹிந்த

Posted by - September 10, 2018
பிரதமர் ஒருவருக்கு இருக்க வேண்டிய தகைமைகள் ரணில் விக்ரமசிங்கவிடம் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட 7 பேர் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு…
மேலும்