வவுனியா இளைஞர்கள் மீது தாக்குதல்
வவுனியாவைச் சேர்ந்த இளைஞர்கள் மீது உபுல்தெனிய பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், படுகாயமடைந்த மூவரும் அநுராதபுரம் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குழாய்க்கிணறு தோண்டும் பணியில் ஈடுபடும் இளைஞர்குழு…
மேலும்
