நிலையவள்

வவுனியா இளைஞர்கள் மீது தாக்குதல்

Posted by - September 11, 2018
வவுனியாவைச் சேர்ந்த இளைஞர்கள் மீது உபுல்தெனிய பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், படுகாயமடைந்த மூவரும் அநுராதபுரம் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குழாய்க்கிணறு தோண்டும் பணியில் ஈடுபடும் இளைஞர்குழு…
மேலும்

கிணற்றில் விழுந்ததில் அங்கவீன சிறுவன் பலி

Posted by - September 11, 2018
வெலிகந்த, மஹசென்புர பகுதியில் கிணற்றில் விழுந்து 14 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். வெலிகந்த, மஹசென்புர பகுதியை சேர்ந்த கே.ஏ நிசான் பிரமோத் எனும் அங்கவீனமான சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். குறித்த சிறுவனுக்கு வாய்பேசவே சுயநினைவே இல்லாத காரணத்தினால் அவன் எப்போதும்…
மேலும்

விச பால் பக்கெட் அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு – பொலிஸ்

Posted by - September 11, 2018
கூட்டு எதிர்க் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்தவர்களுக்கு இனந்தெரியாதோரினால் வழங்கப்பட்ட விசம் கலந்ததாக கூறப்படும் பால் பக்கெட் பரிசோதனைக்காக அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்புக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களினால் வாக்கு மூலம் வழங்கும் போது…
மேலும்

மாலைதீவிலிருந்து அவுஸ்திரேலிய செல்ல முயன்ற 88 இலங்கையர்கள் கைது

Posted by - September 11, 2018
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் மாலைதீவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த 88 பேர் சர்வதேச கடற் பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று கொழும்பு, ரங்கல கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.…
மேலும்

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு

Posted by - September 11, 2018
பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் மல்ஶ்ரீ த சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில்…
மேலும்

கொரிய வேலைவாய்ப்பைக் காட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்க வேண்டாம்- வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்

Posted by - September 11, 2018
கொரிய வேலைவாய்ப்பைக் காட்டி, பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்க வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவுக்கு ஆட்களை இணைத்துக் கொள்ளும் பணியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேற்கொண்டு வருகிறது. இதனால் கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத்தருவதாகத்…
மேலும்

இணையத்தில் சாதாரண தர பரீட்சை மீள்திருத்தப்பட்ட பெறுபேறுகள்

Posted by - September 11, 2018
கடந்த 2017 – டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைகளின் மீள்திருத்தப்பட்ட பெறுபேறுகள், இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்பிரகாரம், நேற்றிரவு வெளியிடப்பட்ட குறித்த பெறுபேறுகளை www.doenets.lk எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில்…
மேலும்

வில்பத்து சரணாலய வரலாற்றிலேயே அதி கூடிய வருமானம் ஆகஸ்டில்

Posted by - September 11, 2018
வில்பத்து தேசிய சரணாலய வரலாற்றிலேயே அதி கூடிய வருமானத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் பெற்றுள்ளதாக சரணாலய கட்டுப்பாட்டாளர் சமல் லக்ஷமன் பெரேரா தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வருகை தந்த சுற்றுலா பயணிகளால் ஒரு கோடியே 69 இலட்சம் ரூபாய் வருமானமாக…
மேலும்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - September 11, 2018
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது பிரத்தியேக செயலாளர் மற்றும் சதொச முன்னாள் தலைவர் ஆகியோர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குருநாகல் மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர குறித்த உத்தரவை இன்று பிறப்பித்தார். கடந்த 2013ம் ஆண்டில் அரச…
மேலும்

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - September 11, 2018
வவுனியாவில் குருக்கள்புதுக்குளம், பூவரசங்குளம் பகுதியில் இன்று  கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் சட்டவிரோதமாக பதிவுகளின்றி கட்டுதுப்பாக்கியுடன் காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றிருப்பதாக விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது…
மேலும்