நிலையவள்

திலீபனின் இறுதிநாள் யாழ் மாநகரசபையில் இடம்பெறும்- மேயர் ஆனோல்ட்

Posted by - September 19, 2018
தியாகதீபம் தியாகி திலீபனின் இறுதி நினைவுநாள் நிகழ்வுகள், யாழ் மாநகரசபையின் முழுமையான ஏற்பாட்டில் இடம்பெறுமென யாழ் மாநகர மேயர் இம்மானுவேல் ஆனோல்ட் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள  ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. செப்டம்பர் 26 ஆம் நாள் 1987…
மேலும்

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

Posted by - September 19, 2018
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் சற்றுமுன் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார். ஏ9 வீதியில் சாவகச்சேரி மடத்தடிப் பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனமும் மோட்டார்ச் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் மீசாலை வடக்கு சாவகச்சேரியைச்…
மேலும்

கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன வௌிநாடு செல்ல அனுமதி

Posted by - September 19, 2018
சட்டத்துக்கு மாறான முறையில் தனது வருமானத்தை மீறி சொத்துக்களை உழைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு வௌிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன இந்த…
மேலும்

இலங்கை பொலிஸ் வரலாற்றை அவமானப்படுத்தும் தற்போதைய பொலிஸ்மா அதிபர் -அநுர

Posted by - September 19, 2018
இலங்கை பொலிஸ் வரலாற்றை அவமானப்படுத்தும் விதமாக தற்போதைய பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய பொலிஸ் மா அதிபர் சிறு பிள்ளைத்தனமாக செயற்படும் காரணத்தால் அவரின் தலைமையின் கீழ் நடத்தப்படும் விசாரணைகள்…
மேலும்

பாணின் விலை 5 ரூபாவால் குறைப்பு

Posted by - September 19, 2018
அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து எதிர்வரும் சில தினங்களுக்குள் பாணின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். அண்மையில் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட பாணின் விலை தொடர்பில்…
மேலும்

பாடசாலை பாடத்திட்டத்தில் புதிய விடயத்தை புகுத்த நடவடிக்கை- தலதா அத்துகோரள

Posted by - September 19, 2018
நாட்டு சட்டம் தொடர்பில் பாடசாலை பாடவிதானங்களில் உள்வாங்கி மாணவர்களை தெளிவூட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அதன்மூலம் மாணவர்களுக்கு போதைப்பொருள் தொடர்பான சட்டத்தை கற்பிக்கமுடியும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். இரத்தினபுரியில் இன்று இடம்பெற்ற…
மேலும்

டொலரின் பெறுமதி அதிகரிப்பினால் இலங்கையை விட இந்தியாவிற்கே பாதிப்பு-ரணில்

Posted by - September 19, 2018
டொலரின் பெறுமதி உயர்வினால் எமது நாட்டை விட இந்தியாவே வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்து வருகின்ற அதேவேளை ஏனைய நாணயங்களின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும் அவ்வாறானதொரு நிலையிலும் கூட கல்விக்கான…
மேலும்

வரட்சியினால் விவசாய உற்பத்தி பிரதேசங்கள் கடுமையான பாதிப்பு- துமிந்த திஸாநாயக

Posted by - September 19, 2018
இயற்கை  அனர்த்தங்களினால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசிய அரசாங்கமே  முழுமையான நிவாரணம் வழங்கியுள்ளது என்று   உறுதியாக குறிப்பிட முடியும் என  அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்  துமிந்த திஸாநாயக  தெரிவித்தார். அனர்த்தம்   இடம் பெற்றதன்  பின்னர்  அதற்கான  நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அனர்த்தம் ஒன்றினை  தயார்…
மேலும்

விஜயதாஸ தலைமையில் இடைக்கால அறிக்கை குறித்து ஆராய விசேட குழு

Posted by - September 19, 2018
காணாமல்போனோர் குறித்து ஆராயும் அலுவலகம் முன்வைத்துள்ள இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய்ந்து தகுதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் யோசனை முன்வைக்க அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை உபகுழுவில் மேலும் 10 அமைச்சர்கள்   நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி…
மேலும்

வவுனியாவில் கசிப்புடன் ஒருவர் கைது

Posted by - September 19, 2018
வவுனியா – ஓமந்தை பாலமோட்டைப்பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்திய போது எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று…
மேலும்