தலவாக்கலை நகரில் மாபெரும் போராட்டம்
தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தக்கோரி தலவாக்கலை நகரில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாட்டில் மாபெரும் போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த பல தோட்டப்பகுதிகளின் தொழிலாளர்களும், தமிழ் முற்போக்கு…
மேலும்
