நிலையவள்

யாழில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

Posted by - September 28, 2018
பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நாளை நண்பகல் 11.30 மணிக்கு யாழ் பஸ்நிலையத்தில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்க்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு தெரிவி்த்துள்ளது. அனுரதபுரம் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் கடந்த 14ஆம் திகதி தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு…
மேலும்

இராணுவத்தினரின் அபிமானத்தை பாதுகாக்க அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது-சிறிசேன

Posted by - September 28, 2018
தீவிரவாதத்திற்கு எதிராக போரிட்ட கடைசி இராணுவ சிப்பாய் முதல் இராணுவ தளபதி வரையான அனைவரும் சிரேஷ்ட வீரர்கள் என்றும் அவர்களின் அபிமானத்தை பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு வழங்க வேண்டிய அதிகபட்ச வரப்பிரசாதங்களை குறைவின்றி நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.…
மேலும்

ரயில்வே கட்டணங்கள் அதிகரிப்பு

Posted by - September 28, 2018
ரயில் கட்டணத்தை எதிர்வரும் திங்கட்கிழமை (01) முதல் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. திறைசேரியின் ஆலோசனைக்கமைய ரயில்வே திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த கட்டண மறுசீரமைப்பு 10 வருடங்களின் பின்னரே முன்னெடுக்கப்படுவதாகவும், கட்டண அதிகரிப்பின் பின்னரும் ரயில்வே…
மேலும்

சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்பும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது-ஆறுமுகன் தொண்டமான்

Posted by - September 28, 2018
சமூகத்திற்கு தேவையானதை பெற்றுக் கொடுக்க அரசியல்வாதிகள் இருக்கின்ற நிலையில் நல்ல ஒரு சமூகத்தை உருவாக்க கூடிய பொறுப்பு ஆசிரியர்களிடத்தில் தான் இருக்கின்றது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். கொத்மலை, இறம்பொடை…
மேலும்

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - September 27, 2018
அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரை எதிர்வரும் நவம்பர் மாதம்  10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இருவரையும்…
மேலும்

ஜனாதிபதி அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியும்-பிரபா கணேசன்

Posted by - September 27, 2018
இன்று தமது விடுதலைக்காக உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் இதனை பல முறை செய்து வந்து கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு முறையும் அவர்களின் உண்ணாவிரதத்தின் போது அரசியல்வாதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அவர்களுக்கு உறுதிமொழி அளித்து உண்ணாவிரதத்தை முடித்து வைக்கின்றனர். இது தொடர்கதையாகவே போய்க்கொண்டிருக்கின்றது.…
மேலும்

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி கதிரையில் அமர முடியாது-அநுர

Posted by - September 27, 2018
புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணியில் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டிருந்த அவர்…
மேலும்

கூட்டு எதிர்க்கட்சிக்கு எவ்விதமான தார்மீக உரிமையும் கிடையாது – கவின்த

Posted by - September 27, 2018
பொலிஸ்மா அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு எவ்விதமான தார்மீக உரிமையும்  கூட்டு எதிர்க்கட்சிக்கு கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் கவின்த ஜயவர்தன தெரிவித்தார். மேலும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு காணப்படுகின்ற பாதுகாப்பே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது.…
மேலும்

பொகவந்தலாவையில் இரண்டு ஆலயங்களில் கொள்ளை

Posted by - September 27, 2018
நேற்று (27) அதிகாலை பொகவந்தலாவ கெம்பியன் மேற்பிரிவிலுள்ள ஆலயங்கள் இரண்டு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது. பொகவந்தலாவ கெம்பியன் மேற்பிரிவு தோட்டத்திலுள்ள உள்ள முருகன் ஆலயம் ஒன்றும் அம்மன் ஆலயமொன்றுமே இவ்வாறு உடைக்கப்பட்டு, அவ்வாலயங்களிலிருந்த தங்க நகைகள், உண்டியல்களிலிருந்த பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்த…
மேலும்

கொலை திட்டத்தின் அரசியல் நன்மை பிரமருக்கே-எஸ்.பீ

Posted by - September 27, 2018
மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்தால் அதன் அரசியல் நன்மை பிரதமருக்கே கிடைக்கும் என அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 15 பேர் அடங்கிய குழுவினர் தெரிவித்துள்ளனர். இன்று (27)…
மேலும்