நிலையவள்

அரிசி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்

Posted by - October 4, 2018
எதிர்காலத்தில் அரிசி விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட உள்ளது. வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு நேற்று முன்தினம் நடத்திய கூட்டத்தில் கட்டுப்பாட்டு விலை பற்றி தீர்மானம் எட்டப்பட்டது. இதன் பிரகாரம் ஒரு கிலோ சம்பா 108…
மேலும்

TNA தலைவர் உட்பட்டவர்கள் சிறையில் உள்ளவர்களின் உறவினர்கள் அனுபவிக்கும் துன்பங்களை இனங்கண்டு கொள்ளவேண்டும் –  வீ.ஆனந்தசங்கரி (காணொளி)

Posted by - October 4, 2018
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட்டவர்கள் பண்டையகால மன்னர்கள்போன்று இரவு உலா சென்றாவது, சிறையில் உள்ளவர்களின் உறவினர்கள் அனுபவிக்கும் துன்பங்களை இனங்கண்டு கொள்ளவேண்டும் என தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல் விவகாரங்கள் மற்றும் சிறையில் உண்ணாவிரதம்…
மேலும்

புதிய பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய

Posted by - October 4, 2018
புதிய பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய பிரதம நீதியரசரான பிரியசாத் டெப் அடுத்த வாரத்துடன் ஓய்வு பெறவுள்ள நிலையிலேயே, புதிய பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும்

வடக்கு மஹாவலி திட்டம் – உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

Posted by - October 4, 2018
வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மஹாவலி எல் வலயத் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (03) மாலை,பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற வடக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்திலேயே மேற்படி…
மேலும்

ஹம்பாந்தோட்டை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

Posted by - October 3, 2018
ஹம்பாந்தோட்டை, உடமலல பிரதேசத்தில் இன்று பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் தலைமையகம் இதனைக் கூறியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபரின் கை மற்றும் கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம்…
மேலும்

பிலவுக்குடியிருப்பு பகுதியில் குண்டுவெடிப்பு ஒருவர் காயம்

Posted by - October 3, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு பகுதியில் உளவு இயந்திரத்தில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது வெடிபொருள் வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் கயமடைந்துள்ளார் இன்று மதியம் 2 மணியளவில் பிலவுக்குடியிருப்பு பகுதியில் காணியினை உளவு இயந்திரத்தில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது காணியில்…
மேலும்

சாதகமான நிலமைக்கு திரும்பிய பிறகு மீண்டும் எரிபொருள் விலை குறையும்-சரத் அமுனுகம

Posted by - October 3, 2018
எதிர்காலத்தில் உலக சந்தையில் எரிபொருள் பிரச்சினை சாதகமான நிலமைக்கு திரும்பிய பிறகு மீண்டும் எரிபொருள் விலை குறையும் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் மக்களுக்கு அதன் பயன் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில்…
மேலும்

பொலிஸ்மா அதிபருக்கு பதவி விலக கூறவில்லை – அரசு

Posted by - October 3, 2018
பொலிஸ்மா அதிபருக்கு பதவி விலக கூறவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாடு இன்று (03) தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் ராஜித சேனாரத்ன இதனைக்…
மேலும்

அரசியலமைப்பு பேரவைக்கு விரைவில் அங்கத்தவர்கள் – ராஜித

Posted by - October 3, 2018
அரசியலமைப்பு பேரவைக்கு விரைவில் அங்கத்தவர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். அரசியலமைப்பு பேரவையின் உத்தியோகபூர்வ காலம் கடந்த செப்டம்பர் மாதம்…
மேலும்

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகள் திறப்பு

Posted by - October 3, 2018
மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பிற்பகல் வேளையில் பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மல நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் இன்று மாலை 3 மணியளவில் ஐந்து வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட…
மேலும்