நிலையவள்

மாகாணசபை தேர்தலை சந்திக்க சுதந்திர கட்சிக்கு அச்சம்- நஸிர்

Posted by - October 5, 2018
மாகாணசபை தேர்தலை சந்திக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே தயக்கம் காட்டுகின்றது. ஏனைய பிரதான கட்சிகள் அனைத்தும் தயார் நிலையிலேயே இருக்கின்றன என கிழக்கு மாகாண  முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட் தெரிவித்தார். மாகாண சபை தேர்தல் காலம் கடந்து செல்வது தொடர்பாக…
மேலும்

நாளொன்றுக்கு 105 வாகன விபத்துக்கள் : 8 பேர் உயிரிழப்பு – அஜித் ரோஹன

Posted by - October 5, 2018
இலங்கையில் நாளாந்தம் வாகன விபத்துக்களால் 7 முதல் 8 பேர் வரை உயிரிழப்பதாகப் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் பாதுகாப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நாளாந்தம் பதிவாகும் 100 முதல் 105 வரையிலான விபத்துக்களிலேயே இந்த உயிரிழப்புக்கள்…
மேலும்

“1,000 ரூபா சம்பளம் வேண்டும்” – மஸ்கெலியாவில் ஆர்ப்பாட்டம்

Posted by - October 5, 2018
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கோரி மஸ்கெலியா மொக்கா மற்றும் காட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 500ற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் இன்று காலை தோட்ட காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கோஷங்களை எழுப்பியவாறு, பதாதைகளை ஏந்தியவண்ணம் இந்த ஆர்ப்பாட்டத்தை…
மேலும்

மதுபானசாலையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - October 5, 2018
பருத்தித்துறை சிவன் ஆலயத்திற்கு முன்பாகவும், வேலாயுதம் மாவித்தியாலயம், பள்ளிவாசல் பிரதான வீதிக்கு அருகாமையிலும் உள்ள மதுபானசாலையை அகற்றக்கோரி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது குறித்த மதுபானசாலைக்கு எதிராக பிரதேச செயலாளரிடம் 18 அமைப்புக்கள் கையெழுத்திட்ட கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும்…
மேலும்

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிடவின் மேன்முறையீட்டு மனு எதிர்வரும் 12ம் திகதி

Posted by - October 5, 2018
சில் துணிகளை விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோரின் மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 12ம் திகதி விசாரணைக்கு…
மேலும்

புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளி விபரம்

Posted by - October 5, 2018
நடைபெற்று முடிந்த 2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட ரீதியாக வெட்டுப் புள்ளிகளும் பரீட்சைகள் திணைக்களத்தால் வௌியிடப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்ட ரீதியாக தமிழ் மொழி மூலமான வெட்டுப் புள்ளிகள் விபரம் வருமாறு, கொழும்பு – 165 கம்பஹா –…
மேலும்

யாழ். மாவட்ட மாணவர்கள் இருவர் அகில இலங்கை ரீதியாக இரண்டாமிடம்

Posted by - October 5, 2018
நடைபெற்று முடிந்த 2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் பிலியந்தலை, சேமவீர சந்திரசிறி வித்தியாலயத்தின் மாணவன் புமித் மெத்னுல் விதானகே மற்றும் வெயாங்காடை புனித மெரி மகா வித்தியாலயத்தின் குருகலசூரிய சனுப திமத் பெரேரா ஆகிய இருவரும் 199 புள்ளிகளைப்…
மேலும்

இன்று சர்வதேச ஆசிரியர் தினம்

Posted by - October 5, 2018
சர்வதேச ஆசிரியர் தினம் இன்றாகும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ நிறுவனம் சர்வதேச ஆசிரியர் தினத்தைப் பிரகடனம் செய்துள்ளது. ஒக்டோபர் 5 ஆம் திகதி சர்வதேச ஆசிரியர் தினம் அனுஷ்டிக்கப்பட்டாலும், பல்வேறு நாடுகளிலும் தேசிய ஆசிரியர் தினம் வெவ்வேறு…
மேலும்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

Posted by - October 5, 2018
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டதாகா பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும். கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 355,326 பரீட்சார்த்திகள்…
மேலும்

கட்டுநாயக்கவில் தரையிறங்கவிருந்த விமானம் மத்தளைக்கு அனுப்பிவைப்பு

Posted by - October 5, 2018
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானமொன்று மத்தள சர்வதேச விமான நிலையத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. நேற்று இரவு 9.50 மணிக்கு தரையிறங்கவிருந்த Air China CA 424 எனும் விமானமே காலநிலை சீரின்மை காரணமாக இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. எனினும்,…
மேலும்