நிலையவள்

அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிடையாது- மஹிந்த

Posted by - October 13, 2018
மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடாத்துவது எனத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிடையாது என ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் அறிக்கை வெளியானதன் பின்னரே மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து…
மேலும்

அநுராதபுரம் நோக்கி நகரும் பல்கலை மாணவர்களின் ஐந்தாம்நாள் நடைபவனி (காணொளி)

Posted by - October 13, 2018
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்க மாணவர்கள் கடந்த 9ஆம் திகதி ஆரம்பித்த நடைபவனி, இன்று வவுனியா மதவாச்சியிலிருந்து ஆரம்பமானது. அரசியல் கைதிகளின் விவகாரம் ஓர் சட்ட விவகாரம் அல்ல என்றும், அது ஓர் அரசியல் விவகாரம் எனம்…
மேலும்

சைட்டம் மாணவர்களை பதிவு செய்ய 30 ஆம் திகதி வரை அவகாசம்

Posted by - October 13, 2018
மாலபே சைட்டம் தனியார் மருத்துவ பீட மாணவர்களைப் பதிவு செய்து கொள்வதற்கு கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. இக்காலப் பகுதிக்குள் பதிவு செய்யாத மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் எனவும் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக நிருவாகம்…
மேலும்

எரிபொருள் விலை அடுத்த வாரம் குறைவடையும் என எதிர்பார்ப்பு

Posted by - October 13, 2018
உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் இலங்கை பெறுமானத்தின்படி  33 சதத்தினால் நேற்று மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 79.80 அமெரிக்க டொலராக  காணப்பட்ட ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் நேற்று 80.59 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. வார இறுதியில் மசகு எண்ணெய்யின்…
மேலும்

கோட்டாபயவிடம் புலனாய்வுப் பிரிவு 2 மணி நேர விசாரணை

Posted by - October 13, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் கொலை சதி முயற்சி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்று இரண்டு மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளது. நேற்று முற்பகல் 10.30 மணி முதல்…
மேலும்

சந்தையில் வர்ணம் கலக்கப்பட்ட அரிசி வகைகள்

Posted by - October 13, 2018
வர்ணம் கலக்கப்பட்ட அரிசி வகைகள் இப்போது சந்தையில் இருப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. சிவப்பு அரிசிக்கு பதிலாக வர்ணம் கலக்கப்பட்ட வேறு அரிசி வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதால், மக்கள் இதுசம்பந்தமாக அவதானமாக இருக்க வேண்டும் என்று…
மேலும்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கால எல்லை நாளையுடன் நிறைவு

Posted by - October 13, 2018
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கால எல்லை நாளையுடன் முடிவடைகிறது. பொலிஸ் ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களை, பாராளுமன்ற அரசியல் அமைப்பு பேரவை பெயரிடவுள்ளது. புதிய பொலிஸ் ஆணைக்குழு நியமிக்கப்படும் வரை ஆணைக்குழு இயங்கவுள்ளது. ஆணைக்குழு 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ம் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Posted by - October 13, 2018
ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை அவரது தாயார் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே கைது செய்தோம் என்று…
மேலும்

சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை  கடத்திவர முற்பட்ட சீன பிரஜை கைது

Posted by - October 13, 2018
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் ஒரு தொகை சிகரெட்டுகளை  கடத்திவர முற்பட்ட சீன பிரஜை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவை சேர்ந்த 35 வயதானவரே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று காலை சீனாவிலிருந்து…
மேலும்

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்விருந்த மாணவன் தற்கொலை!!

Posted by - October 13, 2018
கொஸ்லந்த – மெதகொட பகுதியில் 17 வயது மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறித்த மாணவன் நேற்று இரவு அவரது வீட்டிற்கு முன்னால் அமைந்துள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து…
மேலும்