நிலையவள்

மின்னொழுக்கினால் தீக்கிரையான வீடு

Posted by - October 14, 2018
வாகரை – அம்பந்தனாவெளி எனும் கிராமத்திலுள்ள வீடொன்று மின்னொழுக்கினால் தீப்பற்றிய நிலையில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பிரதேச அனர்த்த நிவாரண  சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே. புவிதரன் தெரிவித்தார்.இச்சம்பவத்தில் நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட கணபதிப்பிள்ளை நாகரெத்தினம் என்பவர் குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட …
மேலும்

அனுமதியின்றி பனை மரம் அகற்றிய இருவர் கைது

Posted by - October 13, 2018
கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில்  இன்று காலை   அனுமதி இன்றி பனைமரங்களை ஜேசிபி கொண்டு அகற்றிய குற்றச்சாட்டில் காணி உரிமையாளர் மற்றும் வாகன சாரதி ஆகியோர் தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரம் பொலிஸார்  அவர்கள் பயன்படுத்திய வாகனம்…
மேலும்

அரசாங்கத்தை மாற்றியமைக்க எந்த நேரத்திலும் தயார்- மஹிந்த

Posted by - October 13, 2018
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமையை மாற்றி ஸ்தீரத் தன்மையை ஏற்படுத்த வேண்டுமாயின் புதிய அரசாங்கமொன்றை ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரத்தினபுரி புதிய நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக்…
மேலும்

யாழில் அதிகாலையில் வீடு­க­ளுக்குள் புகுந்த கும்­பல்

Posted by - October 13, 2018
alயாழ்ப்­பா­ணம் – ஏழா­லை பகுதியில் கத்தி, கொட்­டன்­க­ளு­டன் வீடு­க­ளுக்குள் புகுந்த கும்­பல் அட்­டூ­ழி­யத்­தில் ஈடுபட்டதுடன், வீடு­க­ளில் இருந்த பொருட்கள், வேலி­கள், மின்­கு­மிழ்களை தாக்­கி சேதப்­ப­டுத்திச் சென்றுள்ளனர். இந்­த சம்­பம் நேற்று அதி­காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதி­கா­லை­ வேளையில் வீட்டு வள­வுக்­குள் நுழைந்த…
மேலும்

யாழில் திடீரென வாளுடன் வந்த இளைஞனால் பரபரப்பு!

Posted by - October 13, 2018
 யாழில் திடீரென வாளுடன்வந்த நபரால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் அளவெட்டிப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் வாளுடன் வந்த நபர் ஒருவர் அங்கிருந்த வீரர்களைஅச்சுறுத்தியுள்ளார். எனினும் அவர் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது. குறித்த…
மேலும்

யாழ்.பல்கலை மாணவர்களை அச்சுறுத்திய சிங்கள இளைஞர்கள்!

Posted by - October 13, 2018
யாழில் இருந்து அநுராதபுர சிறைச்சாலைக்கு நடைபயணம் மேற்கொண்ட பல்கலை கழக மாணவர்கள் சிறையில் அரசியல் கைதிகளை சந்தித்த பின்னர் சிறைச்சாலை முன்பாக கூடியிருந்த போது அரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என பெரும்பான்மையின இளைஞர்கள் ஐவர் யாழ்.பல்கலை மாணவர்களுடன் தர்க்கத்தில்…
மேலும்

மீவலபதஹா பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Posted by - October 13, 2018
கலேவெல – மீவலபதஹா பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.54 வயதுடைய 03 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.குறித்த நபரின் வீட்டில் வைத்து இவ்வாறு மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கிளிநொச்சியில் சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பட்டத்தில்………….

Posted by - October 13, 2018
“சிறுவர் துஸ்பிரயோகம் அற்ற தேசத்தை உருவாக்குவோம்”என்ற தொணிப்பொருளில் சமாதான நடைப்பயணம் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி காக்கா கடைச் சந்தியிலிருந்து கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானம் வரை நடைபெற்ற ஊர்வலத்தில் சுமார் ஜயாயிரம் வரையான மாணவர்கள் கலந்து கொண்டனர்.சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு எதிரான…
மேலும்

எமது மக்கள் தனி நாடு கேட்கவில்லை தனியாக வீடுகளை கேட்கின்றார்களாம் -திகாம்பரம்

Posted by - October 13, 2018
பெருந்தோட்ட பகுதியில் வாழ்கின்ற தோட்ட மக்களுக்கு ஒரு இலட்சத்து அறுபதாயிரம் வீடுகள் தேவைப்படும் நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கு முன் 25000 வீடுகளை கட்டி முடிப்பேன். இவ் வீடுகளை கட்டியமைத்ததன் பின்பே மக்கள் மத்தியில் வாக்குகளை கேட்க வருவேன் என அமைச்சர்…
மேலும்

பாதை நடுவில் பற்றி எரிந்த பஸ் வண்டி

Posted by - October 13, 2018
கண்டி – கம்பளை பிரதான பாதையில் பேராதனை பல்கலைக்கழக அக்பர் விடுதியின் முன்பாக தனியார்  பஸ் ஒன்று தீப்பிடித்து முற்றாக சேதம் அடைந்துள்ளது. குறித்த பஸ் இன்று  மாலை  கம்பளை நோக்கிப் பயனிக்கும் போதே தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த பஸில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு…
மேலும்