நிலையவள்

நுகர்வோருக்கு ‘சொக்’ கொடுக்கும் மின்சார சபை

Posted by - January 21, 2026
டிட்வா சூறாவளியால் உள்கட்டமைப்புக்கு ஏற்பட்ட ரூ.20 பில்லியன் சேதத்தை நுகர்வோரின் தலையில் சுமத்துவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சூறாவளி மின் பரிமாற்றம் மற்றும் விநியோக வலையமைப்புகள் இரண்டிற்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மின் பரிமாற்றக் கோடுகளில் சுமார் ரூ. 1 பில்லியன்…
மேலும்

அஸ்வெசும தொடர்பான விவாதம் இன்று

Posted by - January 20, 2026
நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் வழங்கும் திட்டம் தொடர்பான விவாதம் இன்று (20) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை இவ்விவாதம் நடைபெறும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம்…
மேலும்

செம்மணி மனித புதைகுழி: வெள்ள நீரை அகற்ற முடிவு

Posted by - January 20, 2026
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பகுதிக்குள் தேங்கியுள்ள மழை நீரை எதிர்வரும் பெப்ரவரி 9ம் திகதியன்று நீதிமன்றம் மற்றும் சட்ட வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் நல்லூர் பிரதேச சபையின் உதவியுடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில்…
மேலும்

’’குஷ்’’ போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Posted by - January 20, 2026
சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியுடைய “குஷ்” போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற இலங்கை விமானப் பயணி ஒருவர் செவ்வாய்க்கிழமை (20) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…
மேலும்

உலகின் 5ஆவது சிறந்த தேனிலவு இடமாக காலி

Posted by - January 20, 2026
ட்ரிப்அட்வைஸரின் பயணிகளின் தெரிவான சிறந்ததில் சிறந்த இட விருதுகளின்படி 2026க்கான உலகின் முதல் 10 தேனிலவு இடங்களில் காலி ஐந்தாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் சிறந்த தேனிலவு இடமாக இந்தோனேஷியத் தீவான பாலி காணப்படுகின்றது.
மேலும்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு ; ஐவருக்கு ஏற்பட்ட நிலை

Posted by - January 20, 2026
ஜிந்துபிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கரையோரப் பொலிஸ் நிலைய (Foreshore Police) அதிகாரிகளால் ஜிந்துப்பிட்டி மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், ஒருவர் 4…
மேலும்

அலவ்வ துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி

Posted by - January 18, 2026
அலவ்வ, மொரவலப்பிட்டி பகுதியில் உள்ள கொடாகூருவ சந்தியில் சனிக்கிழமை (17) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக அலவ்வ பொலிஸார் தெரிவித்தனர். மெடியகனே பகுதியைச் சேர்ந்த கே.எம். கவிந்து நிமேஷ சத்சார என்பவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகி…
மேலும்

பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் – ரவிகரன் எம்.பி பங்கேற்பு

Posted by - January 17, 2026
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 1993ஆம் ஆண்டு வங்கக்கடலில் வீரகாவியமான விடுதலைப்புலிகளின் முத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று (16) இருவேறு இடங்களில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன. முல்லைத்தீவு – தேராவில் மாவீரர்…
மேலும்

கிரீன்லாந்து அமெரிக்காவுக்குத் தேவை

Posted by - January 17, 2026
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தை கையகப்படுத்தும் தனது திட்டத்திற்கு ஆதரவளிக்காத நாடுகள் மீது வர்த்தக வரிகளை விதிக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சுகாதாரம் தொடர்பான வட்ட மேசை மாநாட்டின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். ஜனாதிபதி…
மேலும்

ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி, இரு பிள்ளைகள் படுகாயம்

Posted by - January 17, 2026
ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி, இரு பிள்ளைகள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளது. முழு விபரம் கடலோர காவல் பிரிவு ஜிந்துபிட்டிய பகுதியில் 16.01.2026 அன்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து…
மேலும்