நிலையவள்

ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தயாராகும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

Posted by - November 17, 2025
உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள அந்தக் கட்சி, தேசிய மக்கள்…
மேலும்

கெஹெலியவின் குடும்பத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

Posted by - November 17, 2025
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற…
மேலும்

கஃபே அமைப்பின் ஜனனி வேலைத்திட்டம் நுவரெலியாவில்!

Posted by - November 16, 2025
நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் பெண் பிரதிநிதிகளுக்கு டிஜிட்டல் அறிவினை மேம்படுத்துவதற்காகவும் , ஊடக நெறிமுறைகளைப் பின்பற்றுவது குறித்த அறிவினையும் வழங்கும் பயிற்சியான “ஜனனி” வேலைத்திட்டம் நுவரெலியாவில் நேற்று (16) சனிக்கிழமை நடைபெற்றது. சுதந்திரமானதுமான நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்…
மேலும்

இலங்கை அணியை வெள்ளையடிப்புச் செய்த பாகிஸ்தான்!

Posted by - November 16, 2025
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 45.2 ஓவர்கள்…
மேலும்

போதைப்பொருள் ஸ்டிக்கர் சம்பவத்திலும் NPPக்கு தொடர்பு!

Posted by - November 16, 2025
பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தமது போதைப்பொருள் பொட்டலங்களைக் கண்டறிய குறியீடுகளை உருவாக்கும் இடம் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த இன்று (16) பல விடயங்களை வெளிப்படுத்தினார். பொலிஸ் மத்திய குற்றத் தடுப்புப் பணியகத்தினால், கடந்த வெள்ளிக்கிழமை…
மேலும்

வெளிநாட்டுப் பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது

Posted by - November 16, 2025
திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டுத் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் இன்று (16) கல்முனை, மருதமுனை பிரதேசத்தில் மேற்கொண்ட…
மேலும்

இலங்கையை உச்சத்திற்கு உயர்த்திய தாவி, நாடு திரும்பினார்

Posted by - November 16, 2025
உலக மேசைப்பந்து தரவரிசையில் இலங்கையரொருவர் இதுவரையில் அடைந்த மிக உயர்ந்த இடத்தைப் பெற்ற வீரரான தாவி சமரவீர, தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (16) நண்பகல் மீண்டும் நாட்டுக்குத் திரும்பினார். குறித்த தொடரில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான திறமைகள் காரணமாக,…
மேலும்

வெள்ளத்தில் மிதக்கும் பளை பொதுச் சந்தை

Posted by - November 16, 2025
பச்சிலைப்பள்ளி பளைப் பொதுச் சந்தையானது நேற்றும் இன்றும் பெய்த பலத்த மழை காரணமாக அதிக வெள்ளம் தேங்கி, சந்தை நிலப்பரப்பு முழுவதும் நீரில் மூழ்கிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பச்சிலைப்பள்ளி மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக தினமும் பொதுச் சந்தையில்…
மேலும்

வாகரையில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய சடலம்

Posted by - November 16, 2025
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள காயங்கேணி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். காயங்கேணி கடற்கரையில் சம்பவ தினமான நேற்று (15) மாலை கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம் ஒன்று கிடப்பதை…
மேலும்

2025ன் முதல் 10 மாதங்களில் சுற்றுலா வருவாய் 2,659 மில்லியன் அ.டொலர்கள்

Posted by - November 16, 2025
2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்கான மொத்த சுற்றுலா வருவாய் 2,659 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2025 ஒக்டோபர் மாதத்தில் மட்டும் பதிவான சுற்றுலா வருவாய் 186.1 மில்லியன் டொலர்களாகும். இது 2024…
மேலும்