இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
அல் கொய்தா தீவிரவாத இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனை கொன்றதற்காக அமெரிக்காவை பழிவாங்கியே தீருவேன் என அவரது மகன் சபதமேற்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் மத்திய விவசாய அமைச்சர் துமிந்த திசநாயாக்காவுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை (09.07.2016) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. வடக்கு விவசாய அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது மத்திய விவசாய அமைச்சர் துமிந்த திசநாயாக்கா வடக்கின் விவசாயத்தேவைகள் குறித்து…
போர்க்குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளுக்காக சர்வதேச நீதிபதிகளைக்கொண்ட கலப்பு நீதிமன்றத்தை அமைக்க ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் சிறீலங்காவுக்கு 9 மாதங்கள் கால அவகாசமாக வழங்கியுள்ளார்.
சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை நாளை (திங்கட்கிழமை) கைதுசெய்யவுள்ள தீர்மானித்துள்ளதாக காவல்துறை தலைமையகத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
சதர்ன் ரயில் நிலைய ஊழியர்களால் நடத்தப்படும் பணி நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து, புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரயில் நேர அட்டவணையில், நாளொன்றில் இயங்கும் சுமார் 350 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
Abbotsford-Huntingdon பகுதியில் உள்ள கனேடிய எல்லைக்கு அருகில் இரு அமெரிக்கப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் வாகனமொன்றில் மறைந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.