தென்னவள்

யாழ்.பல்கலை சம்பவத்துக்கு தமிழ் அரசியல்வாதிகளே பொறுப்பு

Posted by - July 19, 2016
யாழ். பல்கலைக்கழக சம்பவத்திற்கு தமிழ் அரசியல்வாதிகளே பொறுப்பு கூற வேண்டும் . இந்த விடயம் தொடர்பில் இதுவரைக்கும் தமிழ் அரசியல் வாதிகள் மௌனிகளாகவே உள்ளனர். இவர்களது  மெளனம் எமக்கு சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது .சிங்களவர்களாகிய நாம் மாறிவிட்டோம் .
மேலும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,156 ஏக்கர் பொதுமக்களின் காணிகள்

Posted by - July 19, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,156 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்ததாலேயே பல்கலைக்கழகத்தில் மோதல் உருவாகியது

Posted by - July 19, 2016
உயிர்நீத்த தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூர்ந்ததாலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மோதல் இடம்பெற்றதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ். பல்கலைக்கழகத்தின் பாரம்பரியத்தினை விட்டுக்கொடுக்கமுடியாது

Posted by - July 19, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் பாரம்பரியத்தினை விட்டுக்கொடுக்கமுடியாது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் திசிதரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 02 வருடகாலமாக 80க்கும் மேற்பட்ட கிராம அலுவலர்களுக்கான வெற்றிடங்கள்

Posted by - July 18, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 02 வருடகாலமாக 80க்கும் மேற்பட்ட கிராம அலுவலர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன என ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் எஸ்.ஞானசிறி, இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
மேலும்

நெடுந்தீவுப் பெருக்குமரம் பசுமைச் சுற்றுலாச் சின்னம்

Posted by - July 18, 2016
நெடுந்தீவுக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் நோக்கில் அங்கு காணப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெருக்குமரத்தைப் பசுமைச்சின்னமாகப் பாதுகாத்துப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும்

ஹட்டனில் இன்று கடையடைப்பு போராட்டம்

Posted by - July 18, 2016
மக்கள் பாவனைக்கான அத்தியவசிய பொருட்களின் விலைகளை அரசாங்கம் குறைத்துள்ளது. இந்த நிலையில் கோழி இறைச்சிக்கான விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும்

2 மில்லி கிராம் கஞ்சா வைத்திருந்தவர் கைது

Posted by - July 18, 2016
கந்தளாய் தலைமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் குளத்துக்கு அருகாமையில் வைத்து 2 மில்லி கிராம் கஞ்சா வைத்திருந்த குருநாகல் குளியாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவரை நேற்று இரவு (17.07.2016) கைது செய்துள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் புறப்பட்ட பேரூந்து விபத்து

Posted by - July 18, 2016
யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் செல்வதற்காக வந்த பஸ் வண்டியும் ரிப்பர் வாகனமும் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் தயிர்வாடி சந்தியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் வண்டியில் பயணித்த யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் படுகாயங்களுக்குள்ளான…
மேலும்

மத குருவை நாடு கடத்துவதற்கு துருக்கிக்கு அமெரிக்கா நிபந்தனை

Posted by - July 18, 2016
ராணுவ புரட்சிக்கு சதி செய்ததாக கூறப்படுகிற மத குருவை நாடு கடத்த வேண்டுமென்றால், அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என்று துருக்கிக்கு அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது.
மேலும்