தென்னவள்

ஜெர்மனி ரெயில் பயணிகள் மீதான தாக்குதல்-ஐ.எஸ். அமைப்பு

Posted by - July 19, 2016
ஜெர்மனி நாட்டின் பவாரியா மாநிலத்தில் உள்ள டிரியூச்லிங்கென் மற்றும் உவர்ஸ்பர்க் நகரங்களுக்கு இடையில் ஓடும் மின்சார ரெயிலில் இருந்த பயணிகளில் ஒருவன் திடீரென கோடரி மற்றும் கத்தியால் சகப்பயணிகளை சரமாரியாக வெட்டினான். இந்த தாக்குதலில் நான்கு பயணிகள் படுகாயமடைந்தனர். சிலருக்கு லேசான…
மேலும்

ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதியிலிருந்து இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்துக் கட்டணம் அதிகரிப்பு

Posted by - July 19, 2016
ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதியிலிருந்து இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்துக் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

தனியார் துறையினருக்குரிய வேதனம் 2500ரூபா உயர்த்தாவிட்டால் முறையிடலாம்!

Posted by - July 19, 2016
வரவு செலவுத் திட்டத்தின்கீழ் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மாத வேதனத்தில் 2500 ரூபா அதிகரிக்கப்படவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய 2500 ரூபா வேதனம் வழங்கப்படுகின்றதா என ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும்

வடக்குக் கிழக்கில் ஒரு மக்கள் இயக்கம் ஆரம்பிக்கவேண்டிய கட்டாயதேவை – சிவசக்தி ஆனந்தன்

Posted by - July 19, 2016
வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மக்கள் இயக்கத்தை ஆரம்பிக்கவேண்டிய கட்டாயதேவை உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘தடம் மாறுகின்றதா தமிழ்த் தேசியம்’ என்ற தொனிப்பொருளிளல் மன்னார் ஞானோதய மண்டபத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும்

கெரவலப்பிட்டியவில் இயற்கை எரிவாயு மின்நிலையம்

Posted by - July 19, 2016
சிறீலங்காவின் மேல்மாணத்திற்குட்பட்ட கெரவலப்பிட்டியவில் 500 மெகாவாட் திறன்கொண்ட இயற்கை எரிவாயு மின் நிலையத்தை இந்தியா அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும்

யாழ்.பல்கலை சம்பவத்துக்கு தமிழ் அரசியல்வாதிகளே பொறுப்பு

Posted by - July 19, 2016
யாழ். பல்கலைக்கழக சம்பவத்திற்கு தமிழ் அரசியல்வாதிகளே பொறுப்பு கூற வேண்டும் . இந்த விடயம் தொடர்பில் இதுவரைக்கும் தமிழ் அரசியல் வாதிகள் மௌனிகளாகவே உள்ளனர். இவர்களது  மெளனம் எமக்கு சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது .சிங்களவர்களாகிய நாம் மாறிவிட்டோம் .
மேலும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,156 ஏக்கர் பொதுமக்களின் காணிகள்

Posted by - July 19, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,156 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்ததாலேயே பல்கலைக்கழகத்தில் மோதல் உருவாகியது

Posted by - July 19, 2016
உயிர்நீத்த தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூர்ந்ததாலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மோதல் இடம்பெற்றதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ். பல்கலைக்கழகத்தின் பாரம்பரியத்தினை விட்டுக்கொடுக்கமுடியாது

Posted by - July 19, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் பாரம்பரியத்தினை விட்டுக்கொடுக்கமுடியாது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் திசிதரன் தெரிவித்துள்ளார்.
மேலும்