சிறீலங்காவில் பாதுகாப்புக் கருத்தரங்கு!
ஆண்டுதோறும் சிறீலங்கா இராணுவத்தினால் நடாத்தப்படும் பாதுகாப்புக் கருத்தரங்கு, செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதி நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த மாநாடு 1ஆம், 2ஆம் திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
