தென்னவள்

அமெரிக்காவின் கண்காணிப்பு கப்பலை வாங்கும் இலங்கை

Posted by - October 5, 2016
அமெரிக்காவில் இருந்து கடல் பாதுகாப்பு கப்பல் ஒன்றை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளதாக, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவி விஜேகுணரட்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

ஹிருணிகாவிற்காக தேர்தலில் பணியாற்றியமைக்காக குற்றவாளியா?

Posted by - October 5, 2016
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவிற்காக தாம் சேவை செய்துள்ளதாக, அமல் குணசேகர என்றழைக்கப்படும் ‘பிம்சர’ என்ற சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
மேலும்

“நீதிமன்றங்களின் அமைதி” என்ற ஆவணப்படத்தை வெளியிடத் தடை

Posted by - October 5, 2016
பிரசன்ன விதானகேயினால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்தை திரையிடுவதற்கான தடையை கொழும்பு மாவட்ட நீதவான் எம்.யூ.குணசேகர பிறப்பித்துள்ளார்.
மேலும்

புதிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தினால் ஆபத்து – சுமந்திரன்!

Posted by - October 5, 2016
புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் விதிகள், பயங்கரவாத தடைச்சட்டத்தை விடவும் மோசமாக அமையலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும்

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் ஜனவரி – ஏப்ரல் வரை 200 விமானசேவைகள் ரத்து!

Posted by - October 5, 2016
கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தின் விமான ஓடுபாதைகள் புனரமைக்கப்படவுள்ளது. இதனையடுத்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம்வரை சிறீலங்கன் விமானசேவையானது தனது 200 விமானப் பயணங்களை ரத்துச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும்

லெப்.கேணல்.குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகள்

Posted by - October 5, 2016
இந்திய இராணுவத்துக்கெதிராக விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் முனைப்புப் பெற்றிருந்த நேரம், அதே காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினரால் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டிருந்த நேரம், காங்கேசன் துறைக் கடற்பரப்பில் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் கைதுசெய்யப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளான லெப்.கேணல்.குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட…
மேலும்

யாழில் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் தீக்கிரை!

Posted by - October 5, 2016
யாழ்.நகருக்குள் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த விசமிகள் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளை எரித்துள்ளனர்.மேற்படி சம்பவம் இன்றைய தினம் அதிகாலை 2 மணியளவில் யாழ்.வைத்தியசாலைவீதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும்

யாழில் கேரளா கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது!

Posted by - October 5, 2016
யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் வீதியில் நேற்று (4) இரவு 1 கிலோ 900 கிராம் மதிக்கத்தக்க கேரளா கஞ்சாவுடன் இருந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும்

வேப்பூர் அருகே கரும்பு தோட்டத்தில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம்

Posted by - October 5, 2016
வேப்பூர் அருகே கரும்பு தோட்டத்தில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

மேலாண்மை வாரியம் அமைக்ககோரி கடலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

Posted by - October 5, 2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி கடலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்: 30 பேர் கைது.காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டதை கண்டித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நாகை புதிய…
மேலும்