தென்னவள்

இலங்கை – சீனா இடையில் சிறுநீரக நோய் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted by - October 31, 2016
சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளை கண்டறிதல் சம்பந்தமாக இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

பொலிஸ் நிலையங்களை அதிகரிக்க நடவடிக்கை

Posted by - October 31, 2016
மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக நாடு பூராகவுமுள்ள பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறுகிறார்.
மேலும்

கஞ்சா மற்றும் சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

Posted by - October 31, 2016
கஞ்சா கலந்த மயக்க மருந்து மற்றும் ஒரு தொகை சிகரட்டுக்களுடன் றத்கம, கம்மெத்தகொட பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

யாழ்.புதிய பொலிஸ்நிலையம் ராசியில்லையாம்! பொலிஸார் கவலை!

Posted by - October 30, 2016
யாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட புதிய பொலிஸ்நிலையம் தமக்கு ராசியில்லை என யாழ் பொலிஸார் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும்

யாழில் ஆவா குழு உள்ளிட்ட 5 சமூகவிரோத குழுக்களை அடக்க 9 பொலிஸ் குழுக்கள்

Posted by - October 30, 2016
வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் சமூக விரோதச் செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள நிலையில், வடக்கில் செயற்படும் ஆவா குழு உள்ளிட்ட 5 சமூகவிரோதக் குழுக்களை கைது செய்து அவர்களது செயற்பாடுகளை முடக்குவதற்கு ஒன்பது பொலிஸ் குழுக்கள் யாழ்.குடாநாட்டில் களமிறக்…
மேலும்

‘பிரபாகரன் படை’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் துண்டுப் பிரசுரம்!

Posted by - October 30, 2016
யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் தமிழ் காவல்துறையினரை வெளிமாவட்டங்களுக்கு உடனடியாக இடமாற்றம் செய்துகொண்டு செல்லுமாறு பிரபாகரன் படை என்ற பெயரில் இன்று யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் துண்டுப் பிரசுரங்கள் போடப்பட்டுள்ளது. இத்துண்டுப் பிரசுரங்கள் யாழ்ப்பாண நகரத்தின்…
மேலும்

ஜெனரல் ஜெரி டி சில்வா எழுதிய புத்தகத்தை வெளியிட்டு வைத்தார் மகிந்தராஜபக்ஷ!

Posted by - October 30, 2016
சிறீலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் ஜெரி டி சில்வா எழுதிய ‘நடவடிக்கையில் கொல்லப்பட்ட போர்வீரர்கள்’ என்ற நூல் நேற்று முன்தினம் கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற இந்நிகழ்வில், சிறீலங்காவின் முன்னாள்…
மேலும்

சிறீலங்கா அரசாங்கத்தை கண்காணிக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு 5 இலட்சம் அமெரிக்க டொலர்

Posted by - October 30, 2016
சிறீலங்கா அரசாங்கத்தைக் கண்காணிப்பதற்காகவும், சிறீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் பணியைச் செய்ய முன்வரும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.
மேலும்

பலாலியில் 454 ஏக்கரில் இராணுவத்தினருடன் இணைந்து மக்கள் வாழ்வதற்கு அனுமதி

Posted by - October 30, 2016
நாளைக்கு யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபாலசிறிசேன, பலாலி இராணுவ கொன்டோன்மன்ட் பிரதேசத்தில், 454 ஏக்கர் பிரதேசத்தினை மக்களிடம் கையளிப்பது தொடர்பான தகவலை வெளியிடவுள்ளார்.
மேலும்

அதிகபட்ச அதிகாரப் பகிர்வை வழங்குமாறு இந்தியா கோரிக்கை!

Posted by - October 30, 2016
எல்லா இலங்கையர்களினதும் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யும் வகையில், அதிக பட்ச அதிகாரப் பகிர்வை வழங்குமாறு இந்தியா சிறீலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்