தென்னவள்

அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்க சோதனை நடத்தவில்லை- தமிழிசை

Posted by - December 9, 2016
அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்க சோதனை நடத்தவில்லை என்று பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.சென்னையில் நேற்று வருமான வரி துறையினர் சில இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
மேலும்

சிரியா – ஈராக் போரில் 50 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி

Posted by - December 9, 2016
சிரியா மற்றும் ஈராக் ஆகிய இரு நாடுகளிலும் பதுங்கி இருந்த 50 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் போரின்போது கொல்லப்பட்டனர்.ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பல பகுதிகளை கைப்பற்றி தனி நாடு அமைத்துள்ளனர். அவர்களின் அட்டூழியம் அதிகரித்ததால் கடந்த 2014-ம் ஆண்டு…
மேலும்

தகவல் தொழில்நுட்ப விருதுகள் வழங்கும் நிகழ்வு

Posted by - December 9, 2016
யாழ்ப்பாண குருநகர் உயர் தொழில்நுட்ப கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப கற்கைநெறிப் பிரிவின் விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்று(8)  காலை 10.30 மணியளவில் கொக்குவில் சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது.
மேலும்

அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை !

Posted by - December 9, 2016
தேவையற்ற வகையில் அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்ய அரசு நடவடிக்கை

Posted by - December 9, 2016
தேசிய சுதந்திர முன்னணி கட்சினர் இன்று கொழும்பிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும்

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான கட்டணம் அதிகரிக்கவில்லை

Posted by - December 9, 2016
சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான வயதிலும் கட்டணத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சில சாரதி பயிற்சி நிலையங்களால் பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
மேலும்

அவர்கள் ரிஷானாவை காப்பாற்றவில்லை: நாம் பிறிதொரு பெண்ணை காப்பாற்றினோம்

Posted by - December 8, 2016
தற்போது வரை சுமார் 15 இலட்சம் இலங்கையர்கள் வௌிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்றுள்ளதாக, வௌிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
மேலும்

பேஸ்புக் ஊடாக ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் -கைதுசெய்யப்பட்ட இளைஞரை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில்

Posted by - December 8, 2016
பேஸ்புக் ஊடாக ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட இளைஞரை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும்

திவிநெகுமவை சமுர்த்தியாக மாற்றும் சட்டமூலம் பாராளுமன்றத்தில்

Posted by - December 8, 2016
திவிநெகும என்ற பெயருக்கு பதிலாக சமுர்த்தி என்ற பெயரைப் பயன்படுத்துவது தொடர்பான திவிநெகும திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

உக்ரைன் பிரஜையின் மரண தண்டனை உறுதி

Posted by - December 8, 2016
நாவல – கல்பொத்த பகுதியில் பெண்ணொருவர் மற்றும் சிறுவன் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட உக்ரேன் பிரஜைக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
மேலும்