தென்னவள்

தற்போதைய அரசாங்கம் எனக்கெதிராக குரோத மனப்பான்மை

Posted by - December 17, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட நட்டில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததன் காரணமாக தான் தற்போதைய அரசாங்கத்திற்கு குற்றவாளியாகி மாறி இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
மேலும்

சாவகச்சேரி – சங்காத்தனை விபத்தில் 10 பேர் பலி

Posted by - December 17, 2016
சாவகச்சேரியின் சங்காத்தானைப் பகுதியில் இன்று மதியம் 01.00 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 10 பேர் பலியானதாக சாவகச்சேரி பொஸிசார் தெரிவிக்கின்றனர். இதில் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிய சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தும், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய…
மேலும்

கம்பஹா – மெதகம பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

Posted by - December 17, 2016
கம்பஹா – மெதகம பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து உக்ரைன் நாட்டு பெண் பிரஜையொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும்

யாழ்ப்பாணத்தில் தூசுகள், பூச்சிகளுடன் ஜெலி விற்பனையில்!

Posted by - December 17, 2016
பாவனைக்குதவாத வகையிலான ஜெலியை விற்பனை செய்த நிறுவனத்திற்கு கால அவகாசத்துடன் தண்டம் விதித்து தீர்ப்பளித்தார் பருத்தித்துறை நீதவான் சிவகுமார்.
மேலும்

வடக்கு மாகாண அமைச்சின் நிதியில் கட்டுக்கரைக் குளத்தில் மீன்குஞ்சுகள் வைப்பில்!

Posted by - December 17, 2016
வடக்கு மாகாணத்தில் உள்ள நன்னீர் மீன்பிடி சங்கங்களை வாழ்வாதாரத்தில் ஊக்குவிக்கும் மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது திட்டத்திற்கு அமைவாக, ஏற்கனவே இந்த ஆண்டு 4,50,000 மீன்குஞ்சுகளும், 12,00,000 நன்னீர் இறால் குஞ்சுகளும் கட்டுக்கரைக்குளத்திற்கு அந்த குளத்தை அண்டிய நன்னீர் மீன்பிடி சங்கத்தின்…
மேலும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அச்சநிலையிலேயே வாழ்கின்றனர்!

Posted by - December 17, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் அளவுக்கு அதிகமாக காணப்படுவதால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தொடர்ந்தும் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
மேலும்

முன்னாள் போராளிகள் மூவர் விடுதலை!

Posted by - December 17, 2016
பூந்தோட்ட புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பயிற்சிகளை நிறைவுசெய்த முன்னாள் போராளிகள் மூவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

புர்கினா பாசோவில் ராணுவ நிலை மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 11 பேர் பலி

Posted by - December 17, 2016
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோ நாட்டில் ராணுவ நிலை மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 11 வீரர்கள் பலியானார்கள்.
மேலும்

அமெரிக்க ஆளில்லா விமானத்தை சீனக் கடற்படை பறிமுதல் செய்தது

Posted by - December 17, 2016
தென்சீனக் கடல் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த தங்கள் நாட்டு ஆளில்லா விமானத்தை சீனக் கடற்படையினர் பறிமுதல் செய்தது அத்துமீறலாகும் என அமெரிக்க ராணுவ தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. தென்சீனக் கடல் பகுதியில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USNS Bowditch’ என்ற போர்க்கப்பல்…
மேலும்

சிரியா விவகாரத்தில் ரஷியாவின் கைகளில் ரத்தக்கறை- ஒபாமா

Posted by - December 17, 2016
சிரியா விவகாரத்தில் ரஷியா, ஈரான் மற்றும் சிரியா அரசின் கைகளில் ரத்தக்கறை படிந்துள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்த ஆண்டில் இறுதிமுறையாக நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
மேலும்