ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு பின் முடிவு
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப மத்திய அரசு முடிவு எடுக்கும் என்று மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே கூறினார். தமிழகத்தின் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டு, உச்ச நீதிமன்ற தடையுத்தரவால் நடத்தப்படவில்லை.
மேலும்
