தென்னவள்

ராமமோகன ராவிடம் இன்று விசாரணை: அமலாக்கத்துறை நடவடிக்கை

Posted by - December 23, 2016
முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவை நேரில் அழைத்து விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. இன்றே அந்த விசாரணை தொடங்கும் என்று தெரிகிறது.
மேலும்

தமிழகம் முன்னேற வேண்டுமானால் திராவிட கட்சிகளை அப்புறப்படுத்த வேண்டும்

Posted by - December 23, 2016
தமிழகம் முன்னேற வேண்டுமானால் திராவிட கட்சிகளை அப்புறப்படுத்தவேண்டும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
மேலும்

தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவுக்கு இரு உறுப்பினர்கள் நியமனம்

Posted by - December 23, 2016
தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவுக்கு மேலும் இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

கருணாநிதி இன்று வீடு திரும்புகிறார்- மு.க.ஸ்டாலின்

Posted by - December 23, 2016
கடந்த ஒரு வாரமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று (வெள்ளிக்கிழமை) வீடு திரும்புகிறார்.
மேலும்

ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முதலமைச்சர்களுக்கும் இடையில் இடம்பெறவுள்ள விசேட சந்திப்பில் கலந்துக் கொள்ளப் போவதில்லை

Posted by - December 23, 2016
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முதலமைச்சர்களுக்கும் இடையில் இடம்பெறவுள்ள விசேட சந்திப்பில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

களுவாஞ்சிக்குடி கடற்பகுதியிலிருந்து விமான பாகம் மீட்பு

Posted by - December 23, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்ட களுதாவளைக் கடற்கரையிலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை விமானப் பாகமொன்று மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பெலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயம் திறந்துவைக்கப்பட்டது

Posted by - December 23, 2016
யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாரின் தலைமையில் கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, ஆலயம் ஆயரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

ரவிராஜ் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, கருணா குழுவினருக்கு எம்மால் வழங்கப்பட்டது – இராணுவம்

Posted by - December 23, 2016
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, கருணா குழுவினருக்கு தம்மால் வழங்கப்பட்டது என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

விமான பயணத்திற்காக வரும் பயணிகள் குறைந்த பட்சம் 5 மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வரவும்

Posted by - December 23, 2016
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை விஸ்தரிக்கப்படுவதால், அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு விமான நிலைய செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும்

வலி.வடக்கில் மக்களுக்கான கட்டிட அனுமதி வழங்கப்படாததால் வீட்டுத் திட்டத்தில் தாமதம்!

Posted by - December 23, 2016
வலி. வடக்குப் பகுதியில் மீளக்குடியமரும் மக்களிற்கான வீட்டுத்திட்டத்திற்கான கட்டிட அனுமதியினை பிரதேச சபை வழங்க ஏற்படும் தாமதம் காரணமாக இறுதிக் கட்ட 50 ஆயிரம் ரூபா பணம் வழங்கப்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும்