தென்னவள்

அரசியல் நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் ஸ்டாலின்

Posted by - December 27, 2016
அரசியல் நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் ஸ்டாலின் என்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்துக்கு கண்டனம் தெரிவித்தும் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து உள்ளார்.
மேலும்

தமிழக மீனவர் பிரச்சினை: இந்தியா-இலங்கை அதிகாரிகள் 31-ந்தேதி பேச்சுவார்த்தை

Posted by - December 27, 2016
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திவரும் பிரச்சினை குறித்து இந்தியா, இலங்கை அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை டெல்லியில் 31-ந்தேதி நடக்கிறது.
மேலும்

தமிழக கவர்னருடன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

Posted by - December 27, 2016
தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவும், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் 50 நிமிடங்கள் சந்தித்து பேசினார்கள்.
மேலும்

ஜல்லிக்கட்டுக்கு தடை வர காரணமே தி.மு.க.-காங்கிரஸ் தான்

Posted by - December 27, 2016
ஜல்லிக்கட்டுக்கு தடை வர காரணம் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வினர் தான் என்று பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டியளித்துள்ளார்.
மேலும்

ஜெயலலிதா வெற்றிடத்தை பா.ஜனதாவால் மட்டுமே நிரப்ப முடியும்

Posted by - December 27, 2016
தமிழகத்தில் ஜெயலலிதாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை பா.ஜனதாவால் மட்டுமே நிரப்ப முடியும் என்று கோவையில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.
மேலும்

பாராளுமன்ற அதிகாரிகள் அறைக்குள் பிரவேசிக்க விஷேட ஆடைக் கட்டுப்பாடு

Posted by - December 27, 2016
கையில்லாத ஆடைகளை அணிந்து பாராளுமன்றத்தில் அரசு அதிகாரிகள் அமரும் விசேட அறைகளில் பிரவேசிப்பதை தடை செய்வதாக இலங்கை பாராளுமன்ற நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும்

வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனங்கள் வழங்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - December 27, 2016
வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனங்கள் வழங்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளானர்.
மேலும்

கணவரின் கொலை தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு

Posted by - December 27, 2016
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவி, தமது கணவரின் கொலை தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளார்.
மேலும்

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும்

Posted by - December 26, 2016
மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் நாட்கள் குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

தனியார் ஊடங்கள் எதற்கும் தகவல்களை வழங்க வேண்டாம் என நான் உத்தரவிடவில்லை

Posted by - December 26, 2016
தனியார் ஊடங்கள் எதற்கும் தகவல்களை வழங்க வேண்டாம் என தாம் உத்தரவிடவில்லை என காவல்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும்