தென்னவள்

எல்லை நிர்ணய அறிக்கையை தன்னிடம் கையளிக்குமாறு ரணில் ஆலோசனை

Posted by - December 28, 2016
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற வாரத்தில் எல்லை நிர்ணய அறிக்கையை தன்னிடம் கையளிக்குமாறு எல்லைநிர்ணய ஆணைக்குழுவிற்கு ஆலோசனை விடுத்துள்ளார்.
மேலும்

புகையிரத திணைக்களத்திற்கு ஐந்து மில்லியன் இலாபம்

Posted by - December 28, 2016
புகையிரத விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டில், பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட இந்த வருடத்திற்கான அபராத தொகை, ஐந்து மில்லியன் ரூபாவிற்கும் அதிகம்  என்று புகையிரத திணைக்கள பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட 25 பேர் பிணையில் விடுதலை

Posted by - December 28, 2016
மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட 25 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

முள்ளிவாய்க்காளில் இருண்ட தமிழர் தேசம் இற்றைவரை முழுமையாய விடியவில்லை

Posted by - December 28, 2016
முள்ளிவாய்க்காளில் இருண்ட தமிழர் தேசம் இற்றைவரை முழுமையாய விடியவில்லை , யுத்தத்தின் போது அழ தொடங்கிய பலர் இக்கணம் வரை கண்ணீரோடுதான் காலத்தை கடந்து கொண்டிருக்கிறார்கள் .
மேலும்

நாட்டில் கல்லும், மண்ணும் இல்லாததாலேயே பொருத்துவீட்டுத் திட்டத்துக்கு சம்மதித்தோம்!

Posted by - December 28, 2016
வடக்கில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 65ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். சுன்னாகத்தில் இருக்கும் அந்த வீடுகளை அவர்கள் ஆராயாமல் கதைக்கின்றனர்.
மேலும்

புண்ணியத்தில் அமைச்சரான கதை டிலான் பெரேராவுக்கே பொருந்தும் -மனோ

Posted by - December 28, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பதவிக்கு கொண்டு வர முற்போக்கு சக்திகளுடன் தானும் பெரும் பங்களிப்பை வழங்கியதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஒற்றையாட்சிக்குள் தீர்வு, வடகிழக்கு இணைப்பு இல்லை : சுரேஸ் பிரேமச்சந்திரன்

Posted by - December 28, 2016
ஒற்றையாட்சிக்குள் தீர்வு, வடகிழக்கு இணைப்பு இல்லை. பௌத்தத்திற்கு முதலிடம் என தமிழ் மக்களின் கோரிக்கைகள் மறுதலிக்கப்படும் சந்தர்ப்பத்தில் வழிகாட்டல் குழுவில் இருந்து இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் உடனடியாக வெளியேற வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன்…
மேலும்

பாராளுமன்றத்தில் ரத்னசிறிக்கு இறுதி அஞ்சலி

Posted by - December 28, 2016
மறைந்த முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடன் இன்று பாராளுமன்றத்துக்கு எடுத்துவரப்பட்டது. இதன்போது, சபாநாயகர் கரு ஜெயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்னாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும், ரத்னசிறி…
மேலும்

பிரபாகரன் இன்று இருந்திருந்தால் பிரதமராகியிருப்பார்

Posted by - December 28, 2016
எங்களுடைய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று அவர் பிரதமராகியிருப்பார் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்