தென்னவள்

சசிகலாவுக்கு எதிராக கருணாநிதி சூழ்ச்சியா?

Posted by - January 1, 2017
கருணாநிதியின் சூழ்ச்சியை முறியடிக்கவே அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார் என்று செல்லூர் ராஜு தெரிவித்த கருத்துக்கு மா. சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சூழ்ச்சியை முறியடிக்கவே அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார் என்று அமைச்சர் செல்லூர்…
மேலும்

விவசாய கடன்களை மோடி தள்ளுபடி செய்யவேண்டும்: ஜி.கே.வாசன்

Posted by - January 1, 2017
தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வாங்கிய விவசாய கடன்களை மோடி தள்ளுபடி செய்யவேண்டும் என்று ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன் விடை பெற்றார்

Posted by - January 1, 2017
10 ஆண்டுகள் ஐ.நா. பொதுச்செயலாளராக இருந்த பான்-கி-மூன் ஓய்வு பெறுகிறார். இவருக்கு பிறகு ஆண்ட்ரினோ கட்டர்ஸ் புதிய பொதுச்செயலாளராக பதவி ஏற்கிறார்.
மேலும்

காணிகளை விடுவிக்காமை நல்லாட்சியின் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்துகின்றது

Posted by - January 1, 2017
யுத்தம் நிறைவடைந்த பின்னரும் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்காமல் இருப்பது, நல்லாட்சியின் மீதான சந்தேகத்தை வலுவடையச் செய்கின்றதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஒருவருக்கொருவரிடையில் பிரிவு மற்றும் அவநம்பிக்கை களைய வேண்டும்

Posted by - January 1, 2017
நாட்டு மக்களாகிய நாம் ஒருவருக்கொருவரிடையில் பிரிவு மற்றும் அவநம்பிக்கை களைய வேண்டும் என்று முன்னாள் ஐனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜனவரியில் விலகிச் செல்லும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் குழு

Posted by - January 1, 2017
2017ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் குழு ஒன்று அரசாங்கத்தில் இருந்து விலகிச்செல்லப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 10 பிரதியமைச்சர்களும் உள்ளடங்குகின்றனர்.
மேலும்

புதிய அரசமைப்பின் ஊடாக இவ்வாண்டு நிரந்தர தீர்வு கிடைக்கட்டும்

Posted by - January 1, 2017
2017ஆம் ஆண்டானது இந்நாட்டின் வரலாற்றில் மிக முக்கிய ஆண்டாக அமையுமென நம்புகின்றேன். முன்வைக்கப்படவுள்ள புதிய அரசமைப்பின் ஊடாக, எமது தேசியப் பிரச்சினைக்கு நிலையானதும் நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடியதுமான தீர்வொன்றை 2017 ஆம் ஆண்டிலே அடைய வேண்டுமென எதிர்பார்க்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவரும்…
மேலும்

கூட்டுப்படைகளின் தளபதி பதவியை இல்லாதொழிப்பது குறித்து ஆலோசனை

Posted by - January 1, 2017
கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி பதவியை ரத்து செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பதவியை தற்போது எயர் சீப் மார்ஷல் கோலித குணதிலக்க வகித்து வருகின்றார். கோலித குணதிலக்கவை ஒய்வுபெற வைத்து…
மேலும்

2016ஆம் ஆண்டின் மிகப்பெரிய கடனாளியாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!!

Posted by - December 31, 2016
2016ஆம் ஆண்டு வணிக வங்கிகளில் அதிகளவான கடன் பெற்ற நிறுவனமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை பெயரிடப்பட்டுள்ளது.
மேலும்

58 அரச வாகனங்களை குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கிய வீரவன்ச!

Posted by - December 31, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவினால் தவறாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 58 என தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்