தென்னவள்

32 ஆண்டுகளுக்கு பின்னர்.. யாழ்ப்பாணம் – இந்தியாவுக்கு இடையில் பயணிகள் கப்பல் சேவை

Posted by - January 2, 2017
32 வருடங்களின் பின்னர் இன்று முதல் யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கு இடையில் பயணிகள் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேலும்

மைத்திரி – மஹிந்த இணைய வேண்டும் என்பதே தந்தையின் பிரார்த்தனை – விதுர விக்ரமநாயக்க

Posted by - January 2, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே தமது தந்தையின் ஏக பிரார்த்தனையாக அமைந்திருந்தது என முன்னாள் பிரதமர் அமரர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜனநாயகப் போராளிகள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் இனியவன் சாவகச்சேரியில் துாக்கில்!

Posted by - January 2, 2017
ஜனநாயகப்போராளிகள் கட்சி முக்கியஸ்தரும் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளியுமான இனியவன் சாவகச்சேரிப் பகுதியில் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்படுகின்றார்.
மேலும்

2016 டிசம்பர் 31,… தீர்வு நாள்!

Posted by - January 2, 2017
“தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு, 2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு காணப்பட்டுவிடும். அதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித விட்டுக் கொடுப்புமின்றி முன்னெடுத்து வருகின்றது. ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட சிங்களக் கடும்போக்குத் தளங்களுடன் கூட நாம் பேசி வருகின்றோம். இந்த…
மேலும்

மவுஸ்ஸாக்கலை நீர்தேக்க பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு.

Posted by - January 2, 2017
நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மோகினி எல்ல நீர்வீழ்ச்சிக்கு கீழ் பகுதியில் உள்ள மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கம் சங்கமிக்கும் இடத்தில் கரை ஒதுங்கிய நிலையில் பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும்

இந்தியா – இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை

Posted by - January 2, 2017
இந்தியா – இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது. இம்முறை குறித்த பேச்சுவார்த்தையை கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மீன்பிடி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும்

போதைப் பொருளுடன் இங்கிலாந்துப் பிரஜை உட்பட அறுவர் கைது

Posted by - January 2, 2017
வெலிகம – மிரிஸ்ஸ பகுதியில் கொகேன் மற்றும் கஷீஸ் எனும் போதைப் பொருளுடன் இங்கிலாந்துப் பிரஜை ஒருவர் உட்பட அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்பட்ட தங்கம் பறிமுதல்

Posted by - January 2, 2017
இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 8.7 கிலோ தங்கக் கட்டிகள் தமிழகத்தின் இராமநாதபுரம் அருகே கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும்

மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர பதவி விலகத் தீர்மானம்!

Posted by - January 2, 2017
மீன்பிடித் துறை அமைச்சர் மகிந்த அமரவீர பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

கிர்கிஸ்தான் ராணுவ தளபதியாக இந்திய வம்சாவளி தொழிலதிபர் நியமனம்

Posted by - January 2, 2017
கிர்கிஸ்தான் நாட்டு ராணுவத்தின் மேஜர் ஜெனரலாக இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்