ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே தமது தந்தையின் ஏக பிரார்த்தனையாக அமைந்திருந்தது என முன்னாள் பிரதமர் அமரர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனநாயகப்போராளிகள் கட்சி முக்கியஸ்தரும் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளியுமான இனியவன் சாவகச்சேரிப் பகுதியில் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்படுகின்றார்.
“தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு, 2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு காணப்பட்டுவிடும். அதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித விட்டுக் கொடுப்புமின்றி முன்னெடுத்து வருகின்றது. ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட சிங்களக் கடும்போக்குத் தளங்களுடன் கூட நாம் பேசி வருகின்றோம். இந்த…
நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மோகினி எல்ல நீர்வீழ்ச்சிக்கு கீழ் பகுதியில் உள்ள மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கம் சங்கமிக்கும் இடத்தில் கரை ஒதுங்கிய நிலையில் பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்தியா – இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது. இம்முறை குறித்த பேச்சுவார்த்தையை கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மீன்பிடி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.