தென்னவள்

தமிழகம், புதுச்சேரியில் இரவு முழுவதும் தொடர்ந்த இளைஞர்கள் போராட்டம்

Posted by - January 18, 2017
ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம், புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடி இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம், புதுச்சேரியில் இளைஞர்கள் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு…
மேலும்

கொக்காகோலா உற்பத்தியின் மத்திய நிலையமாக மாறும் இலங்கை!

Posted by - January 17, 2017
கொக்காகோலா உற்பத்தியின் பிரதான மத்திய நிலையமாக இலங்கையை மாற்றி அமைக்கவுள்ளதாக கொக்காகோலா உற்பத்தி நிறுவனத்தின் ஆசிய பசுபிக் வலயத்திற்கான தலைவர்கள் தெரிவித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.
மேலும்

கோத்தபாயவுக்கு அவுஸ்திரேலியாவில் நெருக்கடி!

Posted by - January 17, 2017
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் என அவுஸ்திரேலியாவில் உள்ள லசந்த விக்ரமதுங்கவின் மகள் வாக்குமூலமளித்துள்ளார்.
மேலும்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூத்த விமானப்படை அதிகாரி கைது!

Posted by - January 17, 2017
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களை கொண்டு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டிற்காக இலங்கை விமானப்படையின் மூத்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

வடமாகாணத்தில் இருந்து பணம் திரும்பி செல்கின்றது!

Posted by - January 17, 2017
அரசியல்வாதிகளின் பிரச்சினைகளால் வடமாகாணத்தில் இருந்து பணம் திரும்புகின்றது என வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
மேலும்

சுவீடன் வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் மங்கள

Posted by - January 17, 2017
சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வால்ஸ்ட்ரோம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை இன்றைய தினம் சந்தித்துள்ளார்.
மேலும்

தமிழ் மக்கள் பேரவையில் மூன்று அரசியல் கட்சிகள் இணைவு!

Posted by - January 17, 2017
தமிழ் மக்கள் பேரவை எனும் சிவில் அமைப்பின் அணியில் தற்போது மூன்று அரசியல் கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்காலத்தில் இன்னும் பல அமைப்புக்களும் இணைவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான மட்டக்களப்பு பிரதிநிதி ரீ.வசந்தராஜா தெரிவித்துள்ளார்.
மேலும்

வறட்சி காலத்தில் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள ஐநா

Posted by - January 17, 2017
நாட்டில் ஏற்படக் கூடிய வறட்சியான நிலையின் போது, மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டிய நிவாரணங்கள் குறித்து ஆராய, ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதியை சந்தித்துள்ளது.
மேலும்

கூட்டத்தை சீர்குழைப்பதற்கு அரசாங்கம் தற்போது சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது

Posted by - January 17, 2017
எதிர்வரும் 27 ஆம் திகதி நுகேகொடையில் நடத்தப்படும் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஸவுடன் புதிய முகங்கள் சில கலந்துகொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அலுத்கமகே தெரிவித்தார்.
மேலும்

தேசிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதய ஷாந்தவிடம் வாக்குமூலம்

Posted by - January 17, 2017
தேசிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதய ஷாந்த குணசேகர பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
மேலும்