தென்னவள்

எம்.பி. பதவி பறிபோகும் நிலையில் அத்துரலியே ரத்ன தேரர்!

Posted by - January 21, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க போவதாக அறிவித்துள்ளதை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்படமாட்டாது?

Posted by - January 21, 2017
அரசியலமைப்புச் சட்டத்தை முற்றாக மாற்றாது சில திருத்தங்களை அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

இதயத்தால் அழகான மனிதர் அன்னை தெரேசா மட்டுமே : நடராஜன்

Posted by - January 21, 2017
அன்னைத் தெரேசா ஒரு நுட்பமான பிறவி, அவர் ஒர அரசியல் வாதியோ, விஞ்ஞானியோ, அல்ல மக்களுக்காக சேவை செய்வதற்காக பிறந்த ஒரு புனிதர் என இலங்கை. இந்திய துணைத்தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும்

கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது

Posted by - January 21, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்படாது போனால், கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
மேலும்

ஆளுநரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டால் நாட்டுக்கு ஆபத்தென எச்சரிக்கை!

Posted by - January 21, 2017
மாகாண ஆளுநர்களின் அதிகாரத்தை குறைத்து அந்த பதவியை பெயரளவிலான பதவியாக மாற்றினால், நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.
மேலும்

அவசர சட்டம் இன்று அமல்: நாளை ‘ஜல்லிக்கட்டு’ நடத்த ஏற்பாடு

Posted by - January 21, 2017
தமிழ்நாட்டில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இன்று கையொப்பமாகும். இதனையடுத்து நாளை (22) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்

சின்னம்மா, சின்னம்மா.. ஓபிஎஸ்ச எங்கம்மா.. வைரலாகும் இளம் பெண்ணின் கோஷம்!

Posted by - January 21, 2017
சின்னம்மா, சின்னம்மா ஓபிஎஸ்ச எங்கம்மா என்று இளம் பெண் கோஷமிடும் வீடியோ வைரலாகியுள்ளது. சென்னை மெரினா பீச்சில்தான் இந்த கோஷம் விண்ணை முட்டுகிறது.
மேலும்

ஜல்லிக்கட்டு சட்டவிரோதம் : தமிழர்களுக்கு தெரியவில்லை, தடுத்தே தீருவோம் : பீட்டா ஜோஜிபூரா

Posted by - January 21, 2017
பீட்டா அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் பூர்வா ஜோஷிபூரா, அளித்த பேட்டியில் கூறியதாவது,
மேலும்

கல்முனை வலய ஆசிரியர்களுக்கு சம்பள நிலுவை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

Posted by - January 21, 2017
கல்முனை கல்வி வலயத்தை சேர்ந்த ஆசிரியர்களின் சம்பள நிலுவையினை வழங்குவதற்கு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என இலங்கை மகா ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஏ.எம்.அஹுவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும்