தென்னவள்

ஐ.நா.விற்கான அமெரிக்க தூதராகிறார் அமெரிக்க வாழ் இந்தியர் ஹேலி: செனட் குழு ஒப்புதல்

Posted by - January 25, 2017
ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க வாழ் இந்தியர் நிக்கி ஹேலி நியமிக்கப்படுவதற்கு அந்நாட்டின் செனட் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும்

அமெரிக்காவுக்கு வாருங்கள்: பிரதமர் மோடிக்கு டிரம்ப் அழைப்பு

Posted by - January 25, 2017
அரசு விருந்தினராக தங்கள் நாட்டுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும்

காம்பியா முன்னாள் அதிபருக்கு அரசியல் தஞ்சம் அளித்த கினியா

Posted by - January 25, 2017
காம்பியா அதிபராக 22 ஆண்டுகள் பதவி வகித்து மக்களால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட முன்னாள் அதிபர் யாகியா ஜம்மே-வுக்கு அண்டை நாடான கினியா அரசியல் தஞ்சம் அளித்துள்ளது.
மேலும்

பிரேசில் நாட்டில் 152 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓட்டம்

Posted by - January 25, 2017
பிரேசில் நாட்டில் 152 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்ததும் ராணுவ போலீசார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும்

தசைநோயினால் அவதிப்படும் மகன்களை கருணை கொலை செய்ய அனுமதி கேட்கும் தந்தை

Posted by - January 25, 2017
வங்காள தேசத்தில் தசை நோயினால் அவதிப்படும் தனது மகன்களை கருணை கொலை செய்ய ஒரு தந்தை அரசிடம் அனுமதி கேட்டுள்ளார். இதனால் வங்காள தேசத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்

கறுப்பு ஜனவரி கொழும்பில் அனுட்டிப்பு!

Posted by - January 25, 2017
சிறீலங்காவில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கும், ஊடகங்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான அடக்குமுறைக்கும் எதிரான கறுப்பு ஜனவரி இன்று கொழும்பில் அனுட்டிக்கப்பட்டது.
மேலும்

பிள்ளையானின் உத்தரவுக்கமையவே பரராஜசிங்கம் கொலைசெய்யப்பட்டார்!

Posted by - January 25, 2017
பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் உத்தரவுக்கமையவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார் என சட்டமா அதிபர் திணைக்களம் உச்சநீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
மேலும்

உலங்குவானூர்தியை சுட்டுவீழ்த்தியமை – சந்தேக நபரின் ஒப்புதல் வாக்குமூலத்தை இரத்துச் செய்தார் இளஞ்செழியன்!

Posted by - January 25, 2017
ஆனையிறவு கொம்படி வெளிப் பகுதியில், எம்ஐ24 உலங்கு வானூர்தியை சுட்டு வீழ்த்தி, 4 விமானப்படையினர் பலியாவதற்குக் காரணமாக இருந்தார் என விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவரின் வாக்குமூலத்தை யாழ்ப்பாண மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இரத்துச் செய்துள்ளார்.
மேலும்

ரவிராஜ் படுகொலை வழக்கு: மேன்முறையீட்டு மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் முடிவு!

Posted by - January 25, 2017
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக, ஜூரிகள் சபையினால் தீர்மானிக்கப்பட்டு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு, எதிர்ப்புத் தெரிவித்து அவரது மனைவியினால் மேன்முறையீடு செய்யப்பட்ட மனுவை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மேலும்

உள்ளூராட்சித் தேர்தலில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கு!

Posted by - January 25, 2017
உள்ளூராட்சி தேர்தலில் பெண்கள் எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்றையதினம் யாழில் நடைபெற்றுள்ளது.
மேலும்