தென்னவள்

கோப் அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

Posted by - January 26, 2017
முதற் தடவையாக கோப் அறிக்கை மேலதிக நடவடிக்கைகளுக்காக, சபாநாயகரால் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது ஜனநாயக வெற்றி எனவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபூர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
மேலும்

கடன்களை அடுத்து வரும் தலைமுறைக்கு விட்டு வைக்க விருப்பமில்லை!

Posted by - January 26, 2017
நாட்டின் கடன்களை அடுத்து வரும் தலைமுறைகளுக்கு விட்டு வைக்க எனக்கும், ஜனாதிபதிக்கும் விருப்பமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மேலும்

யாழ்.பல்கலையின் பெண்கள் விடுதியில் பாரிய தீ விபத்து!

Posted by - January 26, 2017
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியில் இன்று பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.புதிதாக அமைக்கப்பட்ட பெண்கள் விடுதியின் முதலாம் மாடியிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் விடுதியின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தீ விபத்து ஏற்பட்ட விடுதியில் இருக்கும்…
மேலும்

புகையிரதம் மீது சித்திரம் வரைந்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது!

Posted by - January 26, 2017
புகையிரதத்தின் மீது சட்டவிரோதமாக சித்திரங்கள் வரைந்த இரு வெளிநாட்டுபிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

தனக்கு போதுமான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவிமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார்

Posted by - January 26, 2017
நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக் கொள்ளும் போது,தனக்கு போதுமான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும்

மனசாட்சி மற்றும் புத்தியுள்ள எவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இல்லை

Posted by - January 26, 2017
மனசாட்சி மற்றும் புத்தியுள்ள எவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இல்லை என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும்

துமிந்த சில்வாவுக்கு கடும் சுகயீனம் காரணமாக நீதிமன்றில்முன்னிலையாகவில்லை

Posted by - January 26, 2017
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் மருத்துவ அறிக்கைகளைஅடுத்த மாதம் 13 ம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறுசிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரத போராட்டத்தில்!

Posted by - January 26, 2017
மகசின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்றைய தினம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

40 ரூபா லொத்தர் சீட்டு அறிமுகம் : வெற்றி வாய்ப்பு அதிகம்!

Posted by - January 26, 2017
20 ரூபா அதிர்ஷ்ட இலாப சீட்டுக்கு மேலதிகமாக விரைவில் 40 ரூபா விலைக்கொண்ட அதிர்ஷ்ட இலாப சீட்டை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என 40 ரூபா பெறுமதியான லொத்தர் சீட்டு ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக…
மேலும்

விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்

Posted by - January 26, 2017
கோவை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தினர். அப்போது விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய குழுவினர் உறுதி அளித்தனர்.
மேலும்