கோப் அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
முதற் தடவையாக கோப் அறிக்கை மேலதிக நடவடிக்கைகளுக்காக, சபாநாயகரால் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது ஜனநாயக வெற்றி எனவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபூர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
மேலும்
