தென்னவள்

இலங்கை அகதிகளை பாதுகாக்கும் பொறுப்பை மீறியதாக சுவிஸ் மீது ஐரோப்பிய நீதிமன்றம் குற்றச்சாட்டு!

Posted by - January 27, 2017
விடுதலை புலி உறுப்பினர் குடும்பம் ஒன்றை இலங்கைக்கு திருப்பி அனுப்பியதன் ஊடாக, அகதிகளை பாதுகாக்கும் பொறுப்பினை சுவிட்சர்லாந்து அரசாங்கம் மீறியுள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. 2013 இல் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழ் குடும்பம் ஒன்று சித்திரவதைகளுக்கு முகங்கொடுத்ததாக…
மேலும்

கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் விரைவில் கைது!

Posted by - January 27, 2017
கடற்படைப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஆனந்த குருகேவை கைது செய்ய உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு மேலதிக நீதிவானிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும்

ஐ.தே.க அமைச்சர்களை பின்தொடரும் புலனாய்வு பிரிவினர்! மஹிந்த

Posted by - January 27, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களை புலனாய்வுப் பிரிவினர் பின் தொடர்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

மலையக அரசியல் களத்தில் குதித்தார் சந்திரசேகரனின் மகள்!

Posted by - January 27, 2017
சட்டத்தரணி அனுஷா தர்ஷினி சந்திரசேகரனின் வரவானது, மலையக மக்கள் முன்னணிக்கு, மேலும் பலத்தைச் சேர்ப்பதாக அமையும் என்று எதிர்பார்க்கின்றோம். அவரைக் கட்சியின் உயர்பீட உறுப்பினர் பதிவிக்குள் உள்வாங்குவதற்காக, கட்சியின் மத்தியக்குழு ஏகமனதாக தனது ஆதரவை வழங்கியுள்ளது.
மேலும்

காணாமல்போனோர் உறவுகளின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!

Posted by - January 26, 2017
வவுனியாவில் காணாமல்போனோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட காலவரையறையற்ற போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும்

சட்டவிரோதமாக சிகரெட் விற்க முற்பட்டவர்களுக்கு 10 இலட்சம் ரூபா அபராதம்

Posted by - January 26, 2017
துபாயில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்களை விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்ற இருவருக்கு, தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தினால் 10 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

நுகேகொடை கூட்டத்திற்கு நுவரெலி யாவிலிருந்து எவரும் கலந்து கொள்ள மாட்டார்கள்

Posted by - January 26, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஷ தலைமையில் நாளை 27ம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி அங்கத்தவர்கள் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன்…
மேலும்

கடற்படை அதிகாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 26, 2017
கொட்டாஞ்சேனை மற்றும் பொரளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு தமிழர்கள் கடத்தப்பட்டு பின்னர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கடற்படை லுத்தினர் கமாண்டர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும்