இலங்கை அகதிகளை பாதுகாக்கும் பொறுப்பை மீறியதாக சுவிஸ் மீது ஐரோப்பிய நீதிமன்றம் குற்றச்சாட்டு!
விடுதலை புலி உறுப்பினர் குடும்பம் ஒன்றை இலங்கைக்கு திருப்பி அனுப்பியதன் ஊடாக, அகதிகளை பாதுகாக்கும் பொறுப்பினை சுவிட்சர்லாந்து அரசாங்கம் மீறியுள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. 2013 இல் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழ் குடும்பம் ஒன்று சித்திரவதைகளுக்கு முகங்கொடுத்ததாக…
மேலும்
