தென்னவள்

நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடுகள் வேண்டாம்! அமைச்சர் ராஜித

Posted by - February 3, 2017
நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடுகளிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு பல்கலைக்கழக மாணவர்களுக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவுரை கூறியுள்ளார்.
மேலும்

வடக்கு முதல்வருக்கு இந்திய மத்திய அரசினால் அச்சுறுத்தல்! பின்னணியில் பிரித்தானியா

Posted by - February 3, 2017
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு இந்திய மத்திய அரசினால் பல்வேறு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்

சீனா அதிநவீன நீண்டதூர ஏவுகணை சோதனை – அமெரிக்கா அதிர்ச்சி

Posted by - February 3, 2017
10 அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க நீண்ட தூர ஏவுகணை சோதனையை சீனா நடத்தியது. இது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மேலும்

வெளிநாடு முதலீடின்றி அபிவிருத்தி சாத்தியமில்லை!

Posted by - February 2, 2017
நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் வெளிநாட்டு முதலீடுகள் அவசியமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

நெடுந்தீவு கடற்பரப்பில் ஐந்து இந்திய மீனவர்கள் கைது!

Posted by - February 2, 2017
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

மாகாணங்களின் அதிகாரங்களைப் பறிக்க முயற்சி – ஐங்கரநேசன்!

Posted by - February 2, 2017
இலங்கை அரசாங்கம் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு நிலையான அபிவிருத்திச் சட்டம் ஒன்றை நிறைவேற்றி மாகாணங்களின் அதிகாரங்களைப் பறிப்பதற்காக   முயற்சிக்கின்றது. என்று வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

பொய்யறிக்கை தயாரிக்க மாகாணசபைக்கு பணம் வழங்கல்!

Posted by - February 2, 2017
சுன்னாகத்தில் இயங்கிவந்த மின்னுற்பத்தி நிலையமான நொதேர்ண் பவர் தொடர்பினில் வடக்கு மாகாணசபையினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவிற்கு பொய்யறிக்கை தயாரிப்பதற்கு பணம் வழங்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

போதை பொருளுக்கு எதிரான போராட்டத்தை வீடுகளிலிருந்து தொடங்க வலியுறுத்தல்

Posted by - February 2, 2017
இலங்கையில் போதைப் பொருள் பயன்பாடு சமூகத்தில் வேகமாக பரவி வருவதாக கூறியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதனால் ஏற்படுகின்ற அழிவுகள் யுத்தத்தை விட கூடுதலானது என்று தெரிவித்துள்ளார்.
மேலும்

சேவையில் இருந்து தப்பிச் சென்றவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கை தொடர்கிறது

Posted by - February 2, 2017
சேவையில் இருந்து தப்பிச் சென்ற முப்படை உறுப்பினர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும்