தென்னவள்

ஓ.பன்னீர்செல்வத்திற்கு அகில இந்திய தேசிய லீக் ஆதரவு

Posted by - February 11, 2017
ஓ.பன்னீர்செல்வத்திற்கு அகில இந்திய தேசிய லீக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பல்வேறு விரும்பதாக சம்பவங்கள் தமிழக அரசியலில் அரங்கேறி வருகிறது. 
மேலும்

சசிகலாவின் பகல் கனவு பலிக்காது: ஓ.பன்னீர்செல்வம்

Posted by - February 11, 2017
கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நினைக்கும் சசிகலாவின் பகல் கனவு பலிக்காது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
மேலும்

யாழ் சாவகச்சேரியில் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்

Posted by - February 10, 2017
வெடிக்காத நிலையில் கிணறு ஒன்றில் இருந்து வெடிபொருட்களை மீட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

அரிசி வகைகளை அதிக விலைக்கு விற்கும் வர்த்தகர்கள் சுற்றிவளைப்பு

Posted by - February 10, 2017
கட்டுப்பாட்டு விலைக்கு மேலதிகமாக அரிசி வகைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும்

ஐ.நா. உணவு திட்ட பணிப்பாளர் இன்று வருகிறார்

Posted by - February 10, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டத்தின் பணிப்பாளர் இன்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

மஹிந்த ராஜபக்ஸவின் பிரஜாவுரிமைகளை ரத்து செய்வதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை

Posted by - February 10, 2017
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் பிரஜாவுரிமைகளை ரத்து செய்வதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை என பெருந்தெருக்கள் ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
மேலும்

சட்டத்தரணி ஒருவருக்கு மேல்நீதிமன்ற நீதிபதியாக உடனடி நியமனம்

Posted by - February 10, 2017
அரசியலமைப்பு மற்றும் நீதிமன்ற சேவை சம்பிரதாயத்திற்கு புறம்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சட்டத்தரணி ஒருவருக்கு மேல்நீதிமன்ற நீதிபதியாக உடனடி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

சுதந்திர துறைமுகமாக மாற்றமடையவுள்ள இலங்கை துறைமுகங்கள்

Posted by - February 10, 2017
அம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற துறைக நகர துறைமுகங்களை சுதந்திர துறைமுகங்களாக மாற்றுவது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.
மேலும்

இந்தியாவுடனான உறவுகள் நல்ல நிலையில் உள்ளன- சித்ராங்கனி வாகீஸ்வரா

Posted by - February 10, 2017
இந்தியாவுடனான உறவுகள் நல்ல நிலையில் இருப்பதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஸ்வரா தெரிவித்துள்ளார்.
மேலும்