தென்னவள்

புதிய அரசியலமைப்பு தொடர்பில் இன்னும் சு.க தனது நிலைப்பாட்டை கூறவில்லை

Posted by - February 12, 2017
புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்னும் தனது நிலைப்பாட்டை தெரியப்படுத்தவில்லை என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

சிகிரியாவில் லிப்ட் அமைப்பது குறித்து அவதானம்

Posted by - February 12, 2017
சிகிரியாவை பார்வையிடச் செல்பவர்களுக்கு வசதியாக லிப்ட் மற்றும் எலக்ரிக் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாக, அகில விராஜ்காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

கோப்பிளாய் விவகாரம்: கலந்துரையாட வாய்பளிக்குமாறு ரணிலிடம் கோரிக்கை

Posted by - February 12, 2017
முல்லைத்தீவு – கோப்பிளாய் பகுதி காணிகளை அதனது உரிமையாளர்களுக்கு திருப்பியளிப்பது தொடர்பில் கலந்துரையாட வாய்ப்பளிக்குமாறு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் ரணிலிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

அமெரிக்கப் பாதுகாப்பு நிபுணர் வடக்கில் ஆய்வு!

Posted by - February 12, 2017
அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரியொருவர் வடக்கு மாகாணத்துக்கு நேரடியாகப் பயணம் செய்து நிலமைகளை ஆய்வுசெய்துள்ளார்.
மேலும்

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு

Posted by - February 12, 2017
மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைகள் மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் (தமிழ் மாதத்தின்)  முதல் 5 நாட்கள் மற்றும் விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும்…
மேலும்

தமிழக சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்றுத்தாருங்கள்: பிரதமருக்கு, ஸ்டாலின் கடிதம்

Posted by - February 12, 2017
‘நீட்’ தேர்வு தொடர்பான தமிழக சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத் தாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்து பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்

நிலையான அரசை ஏற்படுத்த கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருநாவுக்கரசர்

Posted by - February 12, 2017
தமிழ்நாட்டில் நிலையான அரசை ஏற்படுத்த கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநாவுக்கரசர் கூறினார்.
மேலும்

சைட்டம் தொடர்பில் மருத்துவ சபை பிடிவாதம்: லக்ஸ்மன் கிரியெல்ல!

Posted by - February 12, 2017
சைட்டம் பிரச்சினைகள் தொடர்பில் மருத்துவ சபை பிடிவாதமான முறையில் செயற்படுவதாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றச்சாம் சாட்டியுள்ளார்.
மேலும்

காணி மற்றும் காணாமல் போனவா்களின் விடயங்களில் அரசுக்கு தோல்வியே!

Posted by - February 12, 2017
வடக்கில் பூதாகரைமான பிரச்சினையாகவும் மக்களின் உணா்வுபூரமான விடயமாகவும் காணப்படுகின்ற காணாமல் ஆக்கப்பட்டவா்களின் பிரச்சினை.
மேலும்

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான குழு இது தொடர்பில் நடவடிக்கை

Posted by - February 12, 2017
புதிய அரசியலமைப்பை உருவாக்கும்போது 13வது அரசியலமைப்பில் உள்ள அதிகார விடயங்களுக்கு அப்பால் சென்று அதிகாரங்களை பகிர்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்க தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்