தென்னவள்

சிறிலங்காவில் இனப்பிளவைத் தூண்டும் மொழி ரீதியான அவமதிப்புகள்!

Posted by - March 7, 2017
தற்போது அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண காவற்துறையின் புதிய தலைமைச் செயலகமானது புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. சிறிலங்கா காவற்துறையில் 100,000 வரையான உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். யாழ்ப்பாணமானது தமிழர் மற்றும் தமிழ் பேசும் முஸ்லீம்களைக் கொண்ட பிரதேசமாகும். இங்கு சிறிலங்காவின் பெரும்பான்மை சிங்கள இனத்தைச் சேர்ந்த…
மேலும்

சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட கடிதம் பாராளுமன்றத்தில்

Posted by - March 7, 2017
கோப் குழுவின் அறிக்கை குறித்து சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட கடிதத்தை, சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
மேலும்

போதைப் பொருள் வர்த்தகத்தை தடுக்க பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்

Posted by - March 7, 2017
சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தகத்தை தடுப்பது தொடர்பில் இந்துசமுத்திர வலயத்திலுள்ள அனைத்து நாடுகளும் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

வாழ்நாள் முழுமைக்குமான இடம்பெயர்வு

Posted by - March 7, 2017
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக, 26 ஆண்டுகளுக்கு முன்னர், வடக்கிலிருந்த தனது வீட்டிலிருந்து துரத்தப்பட்ட பூபாலச்சந்திரன் வதனா தனது அனுபவம் தொடர்பாக விபரிக்கிறார்.
மேலும்

குவைத்தில் சம்பளமின்றி பணிபுரிந்த இலங்கைப் பெண்ணுக்கு சம்பளம்.

Posted by - March 7, 2017
குவைத்தில் சம்பளமின்றி பணிபுரிந்த இலங்கைப் பெண்ணுக்கு சம்பளம் வழங்குவதாக குறித்த பெண்ணின் முதலாளி இணக்கம் தெரிவித்துள்ளார்.
மேலும்

போரை முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள் புலிகளின் ஆயுதங்களை விற்றுள்ளனர்!

Posted by - March 7, 2017
விடுதலைப்புலிகளுடனான போரை முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள், அவர்களது ஆயுதங்களை ஆயுதக் குழுக்களுக்கு விற்றுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

பாவனைக்கு உதவாத அரிசி விற்பனை : வர்த்தகர்கள் மீது நடவடிக்கை

Posted by - March 7, 2017
பாவனைக்கு உதவாத அரிசி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும்

சகோதரர் படுகொலை: மலேசிய நாட்டினரை பிணைக் கைதியாக பிடித்த வட கொரியா அதிபர்

Posted by - March 7, 2017
வட கொரியாவில் இருக்கும் மலேசிய நாட்டினர் யாரும் அங்கிருந்து வெளியேற கூடாது என்று வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

வடகொரியாவை சமாளிப்பது எப்படி?: அமெரிக்கா அதிபர் – ஜப்பான் பிரதமர் அவசர ஆலோசனை

Posted by - March 7, 2017
ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கி அழிப்பதற்காக ஏவுகணை பரிசோதனை நடத்தி வட கொரியா ஒத்திகை பார்த்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமருடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
மேலும்

வட கொரியா நாட்டினர் மலேசியாவை விட்டு வெளியேற தடை

Posted by - March 7, 2017
மலேசியாவில் இருக்கும் வட கொரியா நாட்டினர் அங்கிருந்து வெளியேற தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ள மலேசிய அரசு கோலாம்பூரில் உள்ள வட கொரியா நாட்டு தூதரகத்தை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளது.
மேலும்