தென்னவள்

பசில் ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை!

Posted by - March 14, 2017
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட மற்றுமொரு நபரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உடல் நலக்குறைவு : பேச்சுவார்த்தை காலவரையறையின்றி ஒத்திவைப்பு

Posted by - March 14, 2017
உடல்நலக்குறைவு காரணமாக சைட்டம் மருத்துவ கல்லூரி தொடர்பான கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கலந்துகொள்ள முடியவில்லை என அரச வைத்தியர்கள் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

சிறீலங்கா கடற்படையினரால் கடத்தப்பட்ட தமிழ் மாணவர்கள் 5பேர் உட்பட 11பேரும் படுகொலை

Posted by - March 14, 2017
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து சிறீலங்கா கடற்படையினரால் கடத்தப்பட்ட தமிழ் மாணவர்கள் 5பேர் உட்பட 11பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.
மேலும்

சீனி, கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலைய நீக்க முடிவு

Posted by - March 14, 2017
வெள்ளைச் சீனி மற்றும் புரொய்லர் கோழி இறைச்சி ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைகளை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை வௌியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

மண் சரிவால் வீடொன்று முற்றாக சேதம்

Posted by - March 14, 2017
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பிற்பகல் வேளையில் பெய்து வரும் கடும் மழையினால் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
மேலும்

அன்று யுத்தக் குற்றவாளிகள் இன்று மனித உரிமை சம்பியன்கள்

Posted by - March 14, 2017
அன்று யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இன்று மனித உரிமைகளில் சம்பியன்களாக உள்ளதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

சுமந்திரன் மீதான கொலை முயற்சி – முன்னாள் போராளிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - March 14, 2017
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்

ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்வேன்: குஷ்பு

Posted by - March 14, 2017
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என நடிகை குஷ்பு தெரிவித்தார்.
மேலும்

மக்கள் புரட்சியால் பதவி இழந்த எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் விடுதலை

Posted by - March 14, 2017
மக்கள் புரட்சியால் பதவி இழந்த எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் விடுதலை செய்யப்பட்டார்.
மேலும்