தென்னவள்

ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் 23-ந்திகதி மாலை பிரசாரம்

Posted by - March 18, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் 23-ந்தேதி மாலை தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். திறந்த ஜீப்பில் சென்று ஆதரவு திரட்டும் அவர் வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்கிறார்.
மேலும்

புதிய கட்சி தொடங்கும் ஜெ.தீபாவின் கணவர்

Posted by - March 18, 2017
ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஜெ.தீபாவின் கணவர் மாதவன், தான் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார்.
மேலும்

ஓ.பி.எஸ். அணியினர் 14 வட்டங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

Posted by - March 18, 2017
ஓ.பி.எஸ். அணியினர் ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள 7 வார்டுகளுக்கும் முக்கிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. கட்சி ரீதியாக 14 வட்டங்களாக பிரித்து தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
மேலும்

நாங்கள் இருக்கும் வரை எதுவும் நடக்காது…! கரு ஜயசூரியவை தாக்க முற்பட்ட பசில்!!

Posted by - March 17, 2017
நல்லாட்சியில் தகவல் அறியும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றப்பட்டமையானது, இலங்கை குடிமக்களின் ஜனநாயகத்திற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட வரலாற்று வெற்றியாகும்.இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டதன் ஊடாக சமகால சபாநாயகர் கருஜயசூரியவினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய வெற்றியாக அவரது அரசியல் வாழ்க்கையில் பதிவாகியுள்ளது.
மேலும்

“உள்ளுராட்சி மன்ற ஊழியர்கள் பொறுப்புணர்வோடு செயற்பட வேண்டும்”

Posted by - March 17, 2017
உள்ளுராட்சி மன்ற ஊழியர்கள் பொது சுகாதாரத்தை பாதுகாக்க பொறுப்புணர்வோடு செயற்பட்டால் மட்டுமே டெங்கு நோயை கட்டுப்படுத்த முடியும். இதனைவிடுத்து வைத்தியர்களை மாத்திரம் குறைகூறுவதால் எவ்வித நன்மையும் ஏற்படபோவதில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

‘எதிர்ப்பு வாரம்’ : கொழும்பு ரயில்வே நிலையத்துக்கு முன்பாக ஆரம்பமானது

Posted by - March 17, 2017
நாட்டில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரி ‘எதிர்ப்பு வாரம்” என்ற பெயரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று கொழும்பு ரயில்வே நிலையத்துக்கு முன்பாக ஆரம்பமானது.
மேலும்

நான்கு இலங்கையர்கள் இந்தியாவில் கைது..!

Posted by - March 17, 2017
நான்கு இலங்கையர்கள் மற்றும் நான்கு பிரித்தானியர் உள்ளிட்ட 8 பேரை, கடவுசீட்டு மோசடியி ஈடுபட்ட குற்றத்திற்காக இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும்

பாக்கு நீரிணையில் பாதுகாப்புக்காக இரு இந்தியக் கப்பல்கள்

Posted by - March 17, 2017
இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் சம்பவத்தின் எதிரொலியாக, பாதுகாப்பு பணிக்காக இந்திய கடலோர காவல் படையின் இரு ரோந்து கப்பல்கள் பாக்கு நீரிணை விரைந்துள்ளது.
மேலும்

தாஜூடின் கொலையாளிகளை கைதுசெய்து, என்னை விடுவியுங்கள் – அனுர

Posted by - March 17, 2017
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று (16 ) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
மேலும்

30 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - March 17, 2017
கொழும்பு, பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கங்களை விற்பனை செய்யும் 30 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு கூறியுள்ளது.
மேலும்