முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை உடன் கைது செய்ய வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இன்னமும் பேச்சுவார்த்தை மட்டத்தில் இருக்கும் புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான கருத்துக்கள் குறித்து தவறான நிலைப்பாட்டுக்கு வந்து நாடு பிரிக்கப்பட போவதாகவோ கூற வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடகங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.