தென்னவள்

மஹிந்த – கோத்தபாயவை உடன் கைது செய்ய வேண்டும்..! வடக்கில் போர்க்கொடி

Posted by - March 18, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை உடன் கைது செய்ய வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
மேலும்

ஐ.நா பிரேரணைக்கு இதுவரை 12 நாடுகள் இணை அனுசரணை!

Posted by - March 18, 2017
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட் டுள்ள பிரேரணை வரைவுக்கு இதுவரை 12 நாடுகள் தமது இணை அனுசரணையை வழங்கியிருக்கின்றன.
மேலும்

அரசியல் தீர்வு நோக்கிய பயணத்திற்கு ஊடகவியலாளர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்

Posted by - March 18, 2017
இன்னமும் பேச்சுவார்த்தை மட்டத்தில் இருக்கும் புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான கருத்துக்கள் குறித்து தவறான நிலைப்பாட்டுக்கு வந்து நாடு பிரிக்கப்பட போவதாகவோ கூற வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடகங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும்

யாழ்.சிறையில் இருந்த இந்தியர் தப்பியோட்டம்! தேடுதல் தீவிரம்

Posted by - March 18, 2017
யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய வியாபாரியான கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
மேலும்

கார் பந்தய வீரர் அஷ்வின் சுந்தர் விபத்தில் மரணம்

Posted by - March 18, 2017
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர் அஷ்வின் சுந்தர் கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் அஷ்வின் சுந்தரின் மனைவி நிவேதாவும் பலியானார்.
மேலும்

நெருக்கடியில் சிக்கும் சீனாவின் புதிய பட்டுப்பாதை!

Posted by - March 18, 2017
சிறிலங்காவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பாக சீனா எதிர்பாராதளவு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறது.
மேலும்

அமெரிக்க குடியுரிமையை கைவிடும் நெருக்கடி நிலையில் ராஜபக்சர்கள்!

Posted by - March 18, 2017
ராஜபக்ச சகோதரர்களான கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் அமெரிக்க குடியுரிமையை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

இலங்கை ஊடாக மலேசியாவிற்கு போதைப் பொருள் கடத்த முயன்றவர் கைது

Posted by - March 18, 2017
இலங்கை ஊடாக மலேசியாவிற்கு கடத்தப்படவிருந்த ஒரு தொகை போதைப் பொருட்களுடன் மலேசிய தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவின் நூல் போர்க்குற்றத்தை நிரூபிக்கின்றது!

Posted by - March 18, 2017
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவின் ‘நந்திக்கடலுக்கான பாதை’ சிறிலங்காப் படைகளுக்கெதிரான போர்க்குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்