தென்னவள்

வடக்கின் அரசியல் தலைவர்கள் கூறும் விடயங்கள் நாட்டில் நடக்காதாம்

Posted by - March 19, 2017
நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமாக சிலர் தெரிவித்து வரும் கருத்துக்கள் தவறானது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

தலைவர் பிரபாகரனைச் சுடுமாறு ராஜீவ்காந்தி உத்தரவிட்டார்!- கருணா

Posted by - March 19, 2017
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது நம்பிக்கையிழந்த மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி அவரைச் சுட்டுக்கொல்லுமாறு இந்திய இராணுவத்தினருக்கு கட்டளை பிறப்பித்ததாக கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ். குடாநாட்டில் புதிய நோய், எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

Posted by - March 19, 2017
யாழ்ப்­பா­ணத்தில் ஒரு­மா­த­கா­ல­மாக புதியதொரு­ சு­வாசம் தொடர்­பு­பட்ட நோய் ­ப­ர­வி­வ­ரு­வ­தாக யாழ். போதனா வைத்திய­சா­லை­யின் ­வெ­ளி­நோ­யாளர் பிரி­வு ­பொ­றுப்­பு­ வைத்­திய அதி­காரி வைத்­தியர் ஜமு­னாநந்தா தெரிவித்துள்ளார்.
மேலும்

தேசிய ஐக்கியத்திற்கு தடையேற்படுத்தும் செய்திகளே அதிகளவில் வெளியிடப்பட்டு வருகின்றனவாம்!

Posted by - March 19, 2017
தேசிய ஐக்கியத்திற்கு காரணமாக அமையும் செய்திகளும் கட்டுரைகளும் குறைந்த அளவிலேயே ஊடகங்களில் வெளியாகி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

தற்போதைய அரசாங்கத்தை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளதாம்!

Posted by - March 19, 2017
நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மேலும்

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு ஒய்வு பெற்ற ஆசிரியர்களை மீண்டும் இணைக்க அங்கீகாரம்

Posted by - March 19, 2017
பெருந்தோட்ட பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள கணிதம் விஞ்ஞானம், ஆங்கில பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர் பிரச்சினைக்கு உடனயாக தீர்வு காணும் முகமாகவும் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மேலும்

கேரள கஞ்சா- போதை வில்லை வைத்திருந்த பெண் கைது

Posted by - March 19, 2017
கேரள கஞ்சா மற்றும் போதை வில்லை என்பனவற்றை தம்வசம் வைத்திருந்த பெண்ணொருவரை ஜா-எல, கல்லவத்த பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும்

நீதிப்பொறிமுறைக்கு இலங்கை அரசியல் யாப்பில் தடை இருக்குமாயின் இருக்குமாயின் அந்த தடை நீக்கப்பட வேண்டும்

Posted by - March 19, 2017
சர்வதேச நீதிபதிகள் அடங்கிய நீதிப்பொறிமுறைக்கு இலங்கை அரசியல் யாப்பில் தடை இருக்குமாயின் அந்த தடை நீக்கப்பட்டு, சர்வதேசத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும்

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுவதா?

Posted by - March 19, 2017
‘ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதையே எதிர்க்கட்சிகள் நோக்கமாக கொண்டு செயல்பட்டால் அது மக்கள் விரோத செயலாகும்’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மேலும்